இந்தியா

Latest இந்தியா News

அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு எல்.முருகன் 3 நாள் பயணம்!

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் அந்தமான் நிக்கோபர்…

ராகுல் காந்தி இன்று இந்தியா திரும்புகிறார். நீண்ட பயணங்கள் மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளன என பாஜக கேள்வி !

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து மாலை தாமதமாக இந்தியா திரும்புவார் என்று…

உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம்: தனிநபர்கள், குடும்பங்களுக்கு விழிப்புணர்வு .

அரிவாள் செல் நோய் பற்றியும், உலகம் முழுவதும் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மீதான அதன் தாக்கம்…

பிரதமர் மோடியின் அமெரிக்கா, எகிப்து பயணம்: மோடி வெளியிட்ட முழு விவரம் இதோ!

அமெரிக்கா, எகிப்து பயணத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் புறப்பாடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில், அமெரிக்க அதிபர்…

ஒமிக்ரான் நுண்கிருமிக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி தயாரிப்பு!

உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒமிக்ரான்-நுண்கிருமிக்கென்று எம்ஆர்என்ஏ அடிப்படையிலான முன்னெச்சரிக்கை தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உயிரி…

திருப்பெரும்புதூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! ராமதாஸ் கோரிக்கை

திருப்பெரும்புதூர் - வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…

இந்தியா எல்லையில் இருமுனை அச்சுறுத்தல்: ராஜ்நாத் சிங்

"ஒரு இறையாண்மை மிகுந்த தேசத்திற்கு வலிமையான மற்றும் தன்னம்பிக்கையான இராணுவமே முதுகெலும்பு; ஆயுதப்படைகள் வெளிநாட்டு உபகரணங்களைச்…

போலி விலைப்பட்டியல் தயாரித்த கும்பல் கைது

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை…

கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதிப் பரிசு!

காந்தி அமைதிப் பரிசு என்பது மகாத்மா காந்தியின் 125வது பிறந்தநாளின் போது, ​​மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு…

உலகமே இப்போது இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கிறது – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளதாகவும், இப்போது உலகம் அதை உன்னிப்பாகக்…

நரேந்திர மோடி பாரபட்சம் பார்க்காதவர் – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பிரதமர் நரேந்திர மோடி பாரபட்சம் பார்க்காதவர், வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அனைவருக்கும் சமமான வளர்ச்சி என்பதைத்…

நேரு நினைவு அருங்காட்சியகம் இனி பிரதமரின் அருங்காட்சியகம் !

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இதன் பெயரை பிரதமரின் அருங்காட்சியகம்…