இந்தியா

Latest இந்தியா News

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியாவுக்குப் பயணம் – என்ன காரணம்?

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உத்தி ரீதியிலான கூட்டுச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்…

ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்த மனு தள்ளுபடி – முத்தரசன் கண்டனம் .

ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்த மனு தள்ளுபடி செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில…

அரசு இ-சந்தை விருதினைப் பெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!

அரசு இ- சந்தையின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப இ-சந்தை நடைமுறையில் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துள்ள…

திருமணம் ஆகாதவர்களா நீங்கள்! அப்டின்னா இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்

ஹரியானா மாநிலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட இருப்பதாக, அம்மாநில ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால்…

என்சிசி மாணவர்களுக்கான ஒற்றைச்சாளர ஒருங்கிணைந்த மென்பொருளைப் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்!

டிஜிட்டல் மயத்தைப் பிரபலப்படுத்தவதை நோக்கிய மிகப்பெரும் நடவடிக்கையாகவும்,  டிஜிட்டல் இந்தியா இயக்கத்திற்கு ஏற்பவும், என்சிசி மாணவர்களுக்கான…

நிர்மலா சீதாராமன் தலைமையில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

2022-23-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்…

2 ஆண்டுகள் சிறை தண்டனையிலிருந்து விடுதலை ஆவாரா ராகுல் ? அவதூறு வழக்கில் தீர்ப்பு இன்று .

சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட  2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை…

‘ஜூலே (வணக்கம்) லடாக்’ நிகழ்வுடன் லடாக் மக்களை சந்திக்கிறது இந்தியக் கப்பற்படை!

லடாக் இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பை விரிவுபடுத்துதல் தொலைதூரப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான தேசியத் தலைமையின் பார்வையைத் தொடர்ந்து,…

தான்சானியாயில் சென்னை ஐஐடி வளாகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!

தான்சானியா- சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கல்வி அமைச்சகம், ஐஐடி…

கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை விரைவில் பெற வேண்டும் – ஜி.கே.வாசன்

கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை விரைவில் பெற வேண்டும் என்று தமிழ்…

கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடுப்பு சட்டம்: மத்திய கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் .

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற மத்திய கண்காணிப்பு குழுவின் 8-வது கூட்டத்திற்கு…