முதல் சூரிய ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது!
சந்திரயான் வெறிறியைத் தொடர்ந்து, இஸ்ரோ, முதல் சூரிய ஆராய்ச்சிக்கான முதல் விண்கலமான ஆதித்யா-எல் 1-ஐ விண்ணில்…
தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது – அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது. நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று…
சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைத்தது ரக்சா பந்தனுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி – மோடி
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸ் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்…
சிவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க இந்தியாவும் நியூசிலாந்தும் ஒப்பந்தம் கையெழுத்து!
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா- நியூசிலாந்து அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.…
நிறைய கனிமங்கள் நிலவிலும் உள்ளது., உறுதிப்படுத்தும் பிரக்யான் நோவர்.!
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.…
மூன்று மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை., டெஹ்ஸீன் பூனாவாலா குற்றச்சாட்டு.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3…
அதானி மீதான வழக்கு ஒத்திவைப்பு.! ஹின்டன் பார்க் விவகாரம்.!
இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். 1988-ல்…
சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ200 குறைக்க மத்திய அரசு முடிவு.தேர்தல் வியூகம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு…
பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு.! ப. சிதம்பரம் விமர்சித்து டுவீட்.!
சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வரும் என மத்திய…
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு விவகாரம்., கே.எஸ்.அழகிரி அறிக்கை.!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாடு முழுவதும் வீட்டு…
மீண்டும் மணிப்பூரில் மோதல்.! 2 பேர் பலி.!
மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம்…
ஜி-20 மாநாட்டைக் குறித்து டெல்லி மக்களிடத்தில் பிரதமர் வேண்டுகோள்.!
அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நடக்கவிருக்கிறது. இதில்,…