இந்தியா

Latest இந்தியா News

பஞ்சாப் தலைமைக் காவலர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர் .

பஞ்சாப் தலைமைக் காவலர் தர்ஷன் சிங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் பஞ்சாப்…

ஆள் கடத்தல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நபரை தேனியில் என்.ஐ.ஏ. கைது செய்தது.

இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாக மங்களூர், பெங்களூருக்கு சட்டவிரோதமாக மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இராமநாதபுரத்தைச் சேர்ந்த…

அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும் – இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை..!

சர்வதே விண்வெளி மையம் போட்டி உருவாக கூடாத இடமாக இருக்க வேண்டும் எனவும், அனைத்து நாடுகளும்…

பீகார் : துர்கா பூஜை கொண்டாட்டத்தில் 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற துர்கா நவமி பண்டிகை கொண்டாட்டத்தில் , பூஜை பந்தலில்…

கல்கத்தா உயர்நீதிமன்றம் : பெண்கள் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் !

கல்கத்தா உயர் நீதிமன்றம் அக்டோபர் 18 அன்று அளித்த தீர்ப்பில், பருவ வயதுப் பெண்களை இரண்டு…

குஜராத்: கர்பா நிகழ்ச்சியின் போது 10 பேர் மாரடைப்பால் மரணம் ; போதை பொருட்கள் காரணமா

இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு, ஏற்கனவே இருக்கும் இதய நிலைகள் முதல் போதைப்பொருள் அல்லது மதுபானம் போன்ற…

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் போது உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு – அண்ணாமலை வரவேற்பு

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு…

இந்தியாவில் எப்போது சந்திர கிரகணம் நிகழவுள்ளது தெரியுமா?

அக்டோபர் 28-29 தேதிகளில் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. நள்ளிரவில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சந்திர…

பீகாரின் 4 -வது வேளாண் திட்டத்தை வெளியிட்டார் குடியரசுத் தலைவர்!

பீகாரின் நான்காவது வேளாண் திட்டத்தைக் (2023-2028) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (அக்டோபர் 18,…

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை அளித்தது சந்திரயான் தான் : மத்திய அமைச்சர்

மனித சமுதாயத்தின் பரந்த நன்மைக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகளை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளி அமைதியான நோக்கங்களுக்காக…

இந்தியாவின் முதல் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்தை நாளை தொடங்கி வைக்கிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 20 ஆம் தேதி காலை 11:15 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத்…

இன்னும் 3 நாளில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது/கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவு…