பிரதமர் மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு..!
காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது, தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரே…
புயலால் பாதிப்புக்காக இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்குக – அமித்ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்
மிக்சாங் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திட மாநில அரசு கேட்டுள்ள இடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக…
மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டார் மத்திய அமைச்சர்
மருந்து விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை (டி.பி.சி.ஓ) 2013-இன் தற்போதைய விதிகளின்படி, மருந்து தயாரிப்புக்கான பொருளின் கொள்கலன்,…
மத்திய அரசு உதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வாய்ப்பில்லை – அன்புமணி தாக்கு
தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை…
உணர்வுகளை புண்படுத்தினால் வருந்துகிறேன் – நாடாளுமன்றத்தில் செந்தில் குமார் எம்.பி
மூன்று மாநிலத்தில் பாஜக தேர்தல் வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதற்கு வருந்துவதாகவும், கவனக்குறைவால் அப்படி…
இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மறுப்பு..!
டெல்லியில் இன்று நடக்கும் இந்திய கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை…
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக தேர்வு – ரேவேந்த் ரெட்டி..!
தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக ரேவேந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால்…
ஆந்திராவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்கடலோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தின் தலைநகரான முற்றிலுமாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (மைச்சாங் புயல்) , செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆந்திரப்…
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி : ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் – முதல் மந்திரி யார்..?
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க…
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் – மல்லிகார்ஜுன கார்கே..!
இந்தியாவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு ஏமாற்றம்…
சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது – பா. ஜனதா..!
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்காரில் காங்கிரஸிடம் இருந்து பாரதிய ஜனதா ஆட்சியை பறித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்…
கேரளாவில் இரட்டை குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை..!
கேரளாவில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். சாவதற்கு முன்பே எழுதி வைத்திருந்த…