இந்தியா

Latest இந்தியா News

வடமாநிலங்களில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு : ஒன்றிய அரசுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் திடீர் ஸ்டிரைக்..!

வடமாநிலங்களில் புதிய தண்டனை சட்டத்தில் வாகன விபத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து,…

100 நாள் வேலைக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – முத்தரசன்

ஆதார் அட்டையை இணைக்காத தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தொழிலாளர்களின்…

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை..!

திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி…

அசாம் உல்பா அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து..!

அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உல்பா அமைப்பின் நிர்வாகிக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை…

இந்தியாவில் படித்தவர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் – நிர்மலா சீதாராமன்..!

தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான் மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்…

விஜயகாந்த் மறைவுக்கு புதுவை கவர்னர் முதல்வர், தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்..!

சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு…

சென்னையை சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் மூழ்கி பலி – சபரிமலையில் இருந்து திரும்பும் போது நிகழ்ந்த சோகம்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஐயப்ப பக்தர்கள், கேளராவில் பம்பை ஆற்றின் ஒரு பகுதியான பரக்காட்டில் நீரில்…

தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு ஜே.என் 1 கொரோனா பாதிப்பு உறுதி – புனே ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்..!

தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு ஜே.என் 1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.…

தமிழிசை நீக்கமா? ராஜினாமாவா? : புதுச்சேரிக்கு விரைவில் புதிய ஆளுநர் – 3 நாளில் அறிவிப்பு..!

புதுவைக்கு துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசையை நீக்கி விட்டு விரைவில் புதிய ஆளுநர்…

வெளிநாடுகளில் வேலை தேடுவோர் போலி முகமைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க இந்தியா அறிவுறுத்தல்

பதிவு செய்யப்படாத போலி ஆட்சேர்ப்பு முகவர்களால், வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்படுவதாலும், ரூ.2 முதல் ரூ.5…

மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கான ஊனத்தின் வகைகளை 3ல் இருந்து 5 ஆக உயர்வு

மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டிற்கான ஊனத்தின் பிரிவுகளின் எணிக்கை 3-ல் இருந்து 5-ஆக மோடி அரசால் உயர்த்தப்பட்டுள்ளது…

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் – ஜனாதிபதி திரௌபதி முர்மு..!

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்…