இந்தியா

Latest இந்தியா News

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் – பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை..!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு…

ஓசூர் அருகே பாரம்பரிய எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்..!

ஓசூர் அருகே நடந்த பாரம்பரிய எருதாட்ட விழா. அப்போது 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு. இந்த…

தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதமானவை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மிக சரியானது – ராமதாஸ்

தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதமானவை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மிக சரியானது என பாமக நிறுவனர்…

மீண்டும் விவசாயிகள் போராட்டம் – அரியானா எல்லையில் பதற்றம்..!

அப்போது தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது பஞ்சாப் -…

ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும்,…

மும்பை விமான நிலையத்தில் வான்வெளி நெரிசலைக் கையாள நடவடிக்கை – மத்திய அரசு

கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், விமானப் போக்குவரத்து மற்றும் வான்வெளி நெரிசலில் கணிசமான…

லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் – தலைநகர் டெல்லி குலுங்கியது..!

டெல்லியில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய…

சைதை துரைசாமி மகனின் சடலம் மீட்பு – 9 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்..!

ஹிமாச்சல பிரதேச மாநிலம், அடுத்த கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த 4 ஆம்…

மத்திய அரசின் வெள்ளை அறிக்கை அறிக்கை ஏழைகளின் கண்ணீரால் நிரம்பி வழிகிறது – சு.வெங்கடேசன்

மத்திய அரசின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு…

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவுக்கும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா – பிரதமர் மோடி அறிவிப்பு..!

முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்…

வெற்றி துரைசாமி பாறையில் கிடைத்த மனித உடல் பாகம் டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவு

அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை சட்லஜ் ஆற்றில் இந்திய கடற்படையினர்…

கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது – மு.க.ஸ்டாலின் கடிதம்

கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது என்று முதல்வர்…