தேர்தல் ஆணையத்தின் தீவிர அக்கறை: வாக்களிக்க ஆர்வம் காட்டிய பழங்குடியின சமூதாயத்தினர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேர்தல் செயல்பாட்டில் குறிப்பாக பாதிப்புக்குள்ளாகக்கூடிய பழங்குடியின குழுக்கள், சமூகங்கள் மற்றும் பிற…
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தின் உண்மைத்தன்மை வெளிப்படுத்த வேண்டும் – கிருஷ்ணசாமி
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை…
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தல் இந்த வாரம் அறிவிப்பு..!
விழுப்புரம் மாவட்டம், அடுத்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த…
உதகையில் வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமில் சிக்னல் கட்.
தேர்தல் முடிவு பெற்றதும் வாக்கு பெட்டிகள் முழுமையும் பாதுகாப்போடு வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு சென்று…
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மோடி ஆட்சியில் எந்த சலுகையும் இல்லை – ராகுல் காந்தி..!
தோல்வி பயத்தில் உள்ள மோடி மேடையில் கண்ணீர் சிந்தக்கூட செய்வார் என்றும் ராகுல் காந்தி விஜயபுரா…
செந்தில் காமெடி பாணியில் நயினார் நாகேந்திரன் பதில்..!
தேர்தல் நேரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் சம்பவத்தில் பிடிபட்டவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான். ஆனால், அந்த…
நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம்
மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இந்தத் தொகுதிகளில்…
ஓய்ந்தது 89 தொகுதிகளில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம்..!
கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களை சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை, மறுநாள் மக்களவை தேர்தலின்…
தமிழக – கேரள எல்லையில் நூதன முறையில் பணம் எடுத்துச் சென்ற இளைஞர் – 14 லட்சம் ரூபாய் பறிமுதல்..!
தமிழக - கேரள எல்லையான வளையார் சோதனை சாவடியில் சோதனையின் போது ஆடையில் நூதன முறையில்…
kovai : வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி – கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் புகார்..!
கோவையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி…
கொலை மிரட்டல் விடுக்கும் திமுக-களஞ்சியம்
இறந்தவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தினார்கள் மீறி கொலை மிரட்டல் விடுத்தனர்…
வாக்கு எண்ணும் மையங்களை 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் – ஈபிஎஸ்
வாக்கு எண்ணும் மையங்களை 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
