ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டில் புகுந்த பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்
நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு…
கல்வராயன்மலையில் சோகம் தாய் திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை.
கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகள் ஐஸ்வர்யா(வயது 17). இவர் நடந்து முடிந்த…
உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை ஆட்சியர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் உதவி தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை…
3 மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உணவுக்கு வழியின்றி தவித்த மூதாட்டி.
கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட சில நிமிடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட உதவித்தொகையை ரொக்கமாக வழங்கிய நடவடிக்கை எடுத்த…
அரியலூர் – வயலில் புகுந்த 12 அடி நீளம் உள்ள முதலையால் பொதுமக்கள் அச்சம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்துங்க நல்லூர் கிராமத்தில் இரவு சாலை ஓரம் உள்ள…
விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலத்தில் ஏரியில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவர்கள் பலி.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த.வி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இன்பராஜ் (8) த/பெ. சுந்தரபாண்டியன்…
இறந்த தாசில்தாருக்கு ஹோமம் செய்து பதவியேற்ற தாசில்தார் அலெக்சாண்டர் .
ஏற்கனவே பணியிலிருந்த தாசில்தார் விபத்தில் இறந்ததால் சற்று அச்சத்திலிருந்த திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் .…
திண்டிவனத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில்…
மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ரத்து செய்க: பாஜக கண்டனம்
கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய…
ஆங்கிலத்தை ஒழுங்காக படிக்காததால் குழந்தைகளை பிரம்பால் அடித்து அலர விட்ட ஆசிரியை.
ஏலகிரி மலையில் ஆங்கிலத்தை ஒழுங்காக படிக்காததால் குழந்தைகளை பிரம்பால் அடித்து அலர விட்ட ஆசிரியை. பெற்றோர்கள்…
அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்து தவறவிட்ட பெண்ணின் முதல் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு.
கோவை சங்கனூரை சேர்ந்தவர் மணிகண்டன் . கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி இவர்களுக்கு திருமணம்…
அழகர் கோவில் சித்திரை திருவிழா வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.…