திண்டிவனத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் சிலுமிஷம்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப்…
திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை !
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன். என்பவர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தை…
கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீரில் திடீர் வெண்ணிற நுரையால் விவசாயிகள் அச்சம்.
மதுரை திருப்பரங்குன்றம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள அயன்பாப்பாகுடி கண்மாய் இது இந்த பகுதியின் நீர் ஆதாரம்…
35 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகாமையில் உள்ளது கேசவன்குப்பம் கிராமம். கோடை காலம் என்பதால்…
தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் படுகொலை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் லூர்து பிரான்சிஸ்.…
அடிப்படை வசதிகள் இல்லாமல், மரத்தடி நிழலில் கல்வி பயின்று வரும் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்..!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேல வழுத்தூர் ஊராட்சியில் ரயிலடி புது தெருவில் அரசினர் ஆதி…
வேலூர் : குறைதீர்க்கும் முகாமிற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த குடும்பத்தாரை தடுத்து நிறுத்திய போலீஸ்.
வேலூர் கலெக்டர் வளாகத்தில் நேற்று மக்கள் கூரைத்திற்கும் முகாம் நடைபெற்றது அக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர்…
காதலுக்காக விஷம் குடித்து தனது உயிரை மாய்த்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி..
விருதாச்சலம் அருகே முகுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜித் குமார். இன்ஜினியரிங் முடித்து இருந்த…
குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை.அண்ணன் மகன்களே வெட்டி கொலை செய்தது அம்பலம்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ், இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்…
வடலூரில் பயங்கரம்: போலீஸ்க்கு கத்தி குத்து வாலிபர் கைது…
வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை தடுக்க முற்பட்டபோது காவலருக்கு கத்திக்குத்து . வடலூர் காவல் நிலைய போலீசார்…
யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் நிவாரண நிதிக்காக கொடுத்த யாசகர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75). மனைவி மறைந்த நிலையில், ஒரு மகனும்…
விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வந்த என்எல்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் .
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு…