உழைப்பாளர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு சிககன் பிரியாணி வழங்கி அசத்திய தஞ்சை இளைஞர்
பிரியணி என்றால் எல்லோருக்கும் பிரியம் தான் இந்த நிலையில் ஒரு இளைஞர் மக்களை மகிழ்ச்சியடையும் விதமாக…
மின்கம்பி அறுந்து விழுந்து கணவன் மனைவி பலி.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த கலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன் 70 வயதாகுமிவர்…
மயிலாடுதுறையில் நெகிழி பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..
நெகிழி மக்காத குப்பை ஆகையால் மக்களால் பாவித்து விட்டு தூக்கி வீசப்படும் ஒவ்வொரு நெகிழியும் மண்ணை…
நாகை அருகே டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து: 16 பேர் விபத்தில் சிக்கி படுகாயம்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பகுதி மக்கள் சுமார் 16 பேர்…
திருநங்கைகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி .
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகள் சுய தொழில்…
தஞ்சையில் தடையின்றி நடக்கும் ஆன்லைன் லாட்டரி.
ஒரு பக்கம் ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாடு அரசு எதிப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம்…
‘உள்ளேன் அய்யா’ இருப்பைக் காட்டிக் கொள்ள எடப்பாடி அறிக்கை – செந்திபாலாஜி குற்றச்சாட்டு
தானியங்கி இயந்திரம் மதுபான விற்பனை விவகாரத்தில் இருப்பைக் காட்டிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் என…
மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய போலீஸ்க்கு ‘கல்தா’ கொடுத்த மதுபிரியர்…
மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து; சுமார்…
கலவை அருகே தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு கொலையா என – போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் இவர் சென்னை கோயம்பேடு பகுதியில்…
சாலையோரத்தில் கிடந்த அழகிய ஆண் குழந்தை…..
திருவள்ளூரில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை கோவில் குளத்தின் அருகே சாலையோரத்தில் வீசப்பட்ட…
தொழில் நகரமான ஓசூரில் அதிகரித்துவரும் தரமற்ற உணவகங்கள் !!!
துர்நாற்றம் வீசிய சிக்கன் துண்டை வாடிக்கையாளருக்கு பரிமாறிய உணவகம்.. அண்டைய மாநிலமான பெங்களூருவுக்கு இணையாக வளர்ந்து…
கடலூரில் இரவோடு இரவாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் !!! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
மருத்துவ கழிவுகளை முறைப்படி எவ்வாறு அகற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் நெறிமுறைகளை…