புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சந்தன கட்டைகள் கடத்தல். போலீசார் பறிமுதல்
பனையபுரம் மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்திவரப்பட்ட 7 கிலோ சந்தனக்கட்டைகளை போலீசார் பறிமுதல்…
சிறுத்தைகள் நடமாட்டம் சிசிடிவி காட்சிகள். பொது மக்கள் அச்சம்.
வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதி காவல்நிலையம்…
காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி உயிரிழந்த சம்பவம்.
தர்மபுரி பகுதியில் கட்டுப்பன்றியிடம் இருந்து தான் பயிரிட்டிருந்த விளைநிலத்தை பாதுகாப்பதற்காக தான் அமைத்த மின் வேலியில்…
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நைட்டிங்கேல் அம்மையார் புகைப்படத்திற்கு அஞ்சலி
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
காதலுக்கு மதம் ஒரு தடையா கோவை சோகம்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா…
இரண்டு மணி நேரம் தண்ணீரில் சிலம்பம் சுழற்றி சாதனை புரிந்த 11 வயது சிறுவன்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தான ராஜா - ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் ராஜமுனீஸ்வர்(11). இவர்…
உதகையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று படகு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்,
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை…
கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள் ..காதலின் அடையாளமான ரோஜாவை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தமிழகத்தில் பிரதான சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருந்து வருகிறது . இங்கு வரும் சுற்றுலா பயணிகளை…
தோல்வி பயத்தால் பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் ஹரி பன்னிரெண்டாம்வகுப்பு மாணவன்…
Ariyalur : தொடர் மழையால் 500-கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எள்ளு பயிர்கள் சேதம்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சம்பா அறுவடைக்கு பிந்திய பட்டமாக எண்ணெய் வித்து மற்றும் பயறு…
NEET 2023 : அரியலூர் – தலைவிரி கோலமாக நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாணவிகள்
மருத்துவ இளநிலை மற்றும் பல் மருத்துவர் படிப்பிற்கான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு…
குடிபோதையில் வாலிபர் ஒருவர் மழையில் நனைந்தப்படியே ஜாலியாக படுத்துக்கொண்டுநீச்சல் அடித்து அட்ராசிட்டி செய்யும் வீடியோ காட்சி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் இவர் சமையல் மாஸ்டராக வேலை…