மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

Tirupattur: 6 நாட்களாக சுற்றித்திரிந்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் கடந்த இரண்டு மாதமாக…

10th result : கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவர் விபரீத முடிவு…

இன்று தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  பத்தாம் வகுப்பு பொது…

தனியார் பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு.உறவினர்கள் ஆத்திரத்தில் பேருந்தை தாக்கினர்

காஞ்சிபுரம் திருப்பதி செல்லும் மாநில சாலையில் படுநெல்லி அருகே திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த…

தொண்டாமுத்தூர் பகுதியில் யானை தாக்கியதில் கூலி வேலை செய்யும் பெண் படுகாயமடைந்தார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதும், பொது சொத்துக்களை…

விசிக கொடி கம்பம் நடுவதில் ஏற்பட்ட பிரச்சனை சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திராவுக்கு மிரட்டல் விடுத்த விசிக மாவட்ட தலைவர்

பெண் வட்டாட்சியரை எனக் கூட பாராமல் அரசு அதிகாரியை தரக்குறைவாக பேசுவதுடன் பகிரங்கமாக மிரட்டும் வீடியோ…

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலே உடல் சிதறி பலி…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வைரமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை…

கொள்ளிடம் : சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபர்.

அரியலூர் -  கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை 2வது நாளாக தேடும் பணி…

Salem : இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக இருந்த அவருடைய தாயார்

சேலத்தில் மர்மமான முறையில் தனது வீட்டில்   இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக…

மது வாங்குவதில் தகராறு – கூலித் தொழிலாளி கொலை .

கோவை காளம்பாளையம் பகுதியில் மது வாங்குவதால் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளியை…

ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷவாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே கானூர் என்ற இடத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க்…

குடிநீர் கை பம்பு இருப்பதே மறந்து சாலை அமைத்த காண்ட்ராக்டர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மக்களின்…

கோவில்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11).…