மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

கள்ளகாதல் கந்து வட்டி , சூதாட்டம், என்ன தான் நடக்குது ???

தச்சம்பட்டு அருகே கந்துவட்டி தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த 3…

பழநிஅருகே இயக்குனர் பாரதிராஜா நடித்துவரும் படப்பிடிப்பில் இடிதாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பழநிஅருகே இயக்குனர் பாரதிராஜா நடித்துவரும் படப்பிடிப்பில் இடிதாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் சுசீந்தரன்…

வரதட்சணை கொடுமை பிரபல ஜவுளி கடை தொழில் அதிபரின் மருமகள் தர்ணா போராட்டம்…

நீதிமன்ற உத்தரவு நகலை கையில் வைத்துக் கொண்டு வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் வீட்டில்…

கன்னேறி முக்கு பகுதியில் படுகர் இன மக்களோடு நடனமாடிய. ஆஸ்திரேலிய சபாநாயகர் மற்றும் சட்டமன்ற குழுவினர் உற்சாகத்தில் ஊர் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் கண்ணேறி முக்கு பகுதிக்கு வருகை தந்த மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சி…

மணல் கடத்திய டாடா டர்போ வாகனத்தை தடுத்து நிறுத்திய காவலர்களை கொலை செய்ய முயற்சி. ஒருவர் கைது. மற்றொருவர் தலைமறைவு.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பண்ணவையல் ரோடு பகுதியில் தொடர்ந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில்…

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 30 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 30 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி போலீசார்…

திருவள்ளூர் அருகே மண் குவாரியில் லாரி ஓட்டுநர் வெட்டிக்கொலை

பெரியபாளையம் அக்கரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சவுடு மண் குவாரியில் முன்விரோதம் காரணமாக ஆத்துப்பாக்கம் பகுதியைச்…

திருவள்ளூர் அருகே இளம் பெண் செய்த நெகிழ்ச்சி சம்பவம்….

பூவிருந்தவல்லியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை இளம்பெண் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை…

விழுப்புரம் மேல்பாதி கோவில் வழிபாடு பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரிடையே சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு…

தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.…

தஞ்சையில் வடிகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு முறையாக தூர்வார வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா, வெண்டையம்பட்டி கிராமங்கத்தில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் உள்ளது. இதன் மூலம்…