மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

விழுப்புரத்தில் ரவுடி அடித்து கொலை ..!

விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன்(35) இவர் மீது பல்வேறு…

கோவை ரத்தினபுரி சாஸ்திரி நகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் பற்றி எரிந்தது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்த…

திண்டுக்கல்லில் அழகிய நிலையில் குளத்தில் மீட்கப்பட்ட குழந்தை உடல்

திண்டுக்கல்லில் பிறந்த சில நாட்களேயான பெண் குழந்தையை குளத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள் .இறந்து…

கழுத்தில் தூக்கு கயிறு நெற்றியில் நாமம் தஞ்சையில் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

வேளாண் கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்திட வேண்டும் மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதை…

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் போலி போலீஸ் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் உள்ள கடைகளில் நான் மதுவிலக்கு போலீசார் என கூறி…

மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தில் மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து…

திருமணவிழாவில் பங்கேற்க வந்தவர்களின் குழந்தைகள் ஏரியில் குளித்த போது சிறுவர், சிறுமி இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமத்தை சார்ந்த தாமோதரன் மகளின் திருமணம் வருகின்ற…

30 ஆண்டுகளாக புன்னகையுடன் அரசு பேருந்து ஒட்டிய ஒட்டுநர்., ஒய்வு நாளில் பிரியமனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள்

அரசின் பல்வேறு துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 60 வயது எட்டிய காரணத்தினால் இன்று அதிகமானோர் பணி…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் தனது கணவர் மீது பொய் வழக்கு போட்டு கொலை வழக்கில் கைது செய்ததாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே நேற்று முன்தினம் பொம்மையார்பாளையத்தில் விமல்ராஜ் என்பவர் மர்ம நபர்களால் முன் விரோதம்…

திருப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்த கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது

பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பல்லடம் பஸ் நிலையம்…