மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

Villupuram Arts College : மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த முதுகலை பட்டதாரி மாணவி.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவிக்கு பேராசிரியர்கள்…

சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டம்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு…

மாணவியர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் பாராட்டு

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள்; பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ஆம்  வகுப்பு மற்றும் 12-ஆம்…

பொதுவெளியில் மது அருந்தியவர்கள் விரட்டியடிப்பு. பொதுமக்கள் பாராட்டு

நாகை புதிய பேருந்து நிலையம் வாயில்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியவர்கள் அவ்வழியாக…

ஆழியார் அணை பகுதியில்காட்டு யானைக் கூட்டங்கள் முகாம்,சுற்றுலா பயணிகள் சாலையில் செல்லும்போது பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்.

பொள்ளாச்சி-ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய்,…

வத்தலக்குண்டில் காய்கறி கடையில் காய்கறி திருடும் இளைஞர் சிசிடிவி காட்சி வெளியானது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அண்ணா நகரில் மதுரை  சாலையில் செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை…

டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவர் கைது

கோவையில் டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவரை போலீசார் கைது…

300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழையில் காசநாடு புதூர் கண்டிதம்பட்டு கிராமங்களில் சுமார்…