Villupuram Arts College : மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த முதுகலை பட்டதாரி மாணவி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவிக்கு பேராசிரியர்கள்…
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டம்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தில் ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு…
தஞ்சை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு லோக் அதாலத்தில் ஏற்பட்ட சமரச தீர்வின்படி ரூ.1.02 கோடிக்கான காசோலை இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமித்குமார் பொடார் (46). இவர் திருச்சி கோட்டை பகுதியில் தங்கி தனியார்…
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 10 வயது சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 3ம் தேதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருத்த…
மாணவியர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் பாராட்டு
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள்; பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்…
பொதுவெளியில் மது அருந்தியவர்கள் விரட்டியடிப்பு. பொதுமக்கள் பாராட்டு
நாகை புதிய பேருந்து நிலையம் வாயில்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியவர்கள் அவ்வழியாக…
ஆழியார் அணை பகுதியில்காட்டு யானைக் கூட்டங்கள் முகாம்,சுற்றுலா பயணிகள் சாலையில் செல்லும்போது பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்.
பொள்ளாச்சி-ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய்,…
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் சமூதாய மக்களை அனுமதிக்காத விவகாரம் சர்ச்சைக்குரிய கோயிலை பூட்டி சீல் வைப்பு நிலவுவதால் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பட்டியலின மக்கள், இந்த…
வத்தலக்குண்டில் காய்கறி கடையில் காய்கறி திருடும் இளைஞர் சிசிடிவி காட்சி வெளியானது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அண்ணா நகரில் மதுரை சாலையில் செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை…
டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவர் கைது
கோவையில் டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவரை போலீசார் கைது…
அரியலூர் – அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு நீதிமன்ற உத்திரவிட்ட இழப்பீட்டுத்தொகையை வழங்கி விட்டு சுரங்கம் தோண்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்ட கடந்த…
300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழையில் காசநாடு புதூர் கண்டிதம்பட்டு கிராமங்களில் சுமார்…