மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக அறிவழகன் என்பவர் கைது
மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக காவல் நிலையத்திற்கு…
பட்டா மாறுதலுக்காக 4500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்த திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கீரனூர் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர்…
விருதுநகர் மாவட்டச் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்; போலீஸ் வாகனம் சேதம்
விருதுநகரில் மாவட்ட சிறை உள்ளது. இதில் 150 கைதிகள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்…
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வயல்வெளி பகுதியில் இன்று பெரிய கரடி உலவுவதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு…
இந்தோனேசிய தீவிற்கு இன்ப சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண காதல் தம்பதி படகு விபத்தில் உயிர் இழந்த சம்பவம்
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம்,மல்லிகா தம்பதியரின் மகள் விபூஷ்னியா பூவிருந்தவல்லியில்…
மீண்டும் மலை ஏறிய ஒற்றைக் காட்டு யானை வனத்துறையினரை விரட்டி மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உலா வந்தது.
கடந்த இரண்டு மாதங்கள் முன்பு யானை கூட்டங்கள் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிந்தது பின்பு…
திருவிடைமருதூர் அருகே மது போதையில் மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவருடைய மனைவி…
தஞ்சையில் தமிழ்நாடு கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கள் இறக்குவோர் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு…
சில்லறை தகராறில் சீர்காழியில் பேருந்தை வழிமறித்து நடத்துநரை கீழே இறக்கி கொடூரமாக தாக்கியவர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து இயங்கி வருகிறது.…
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பட்டை ஏற்றுக்கொண்டு நின்ற லாரி மீது அரசு பேருந்து மோதி சிறுவன் உட்பட ஐந்து பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பேருந்து நிறுத்தம் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இரும்பு…
கடலூரில் மனைவிக்காக கப்பல் வடிவில் வீடு கட்டிய மரைன் இன்ஜினியர்.
ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் ஆசையை எல்லோராலும் நிறைவேற்றி விட முடியாது. அதுவும்…
கோவை காரமடை அருகே மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது மோசடி வழக்கு பதிவு.
காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…