சேரன்மகாதேவி அருகே தேங்காய் நார் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ – முற்றிலும் எரிந்து நாசமானது
நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் என்ற பகுதியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில்…
மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் கொடுத்த நிலையில் சிறுமி உயிரிழப்பு
உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் மட்டுமே தனது மகள் உயிரிழந்ததாக தாயார் குற்றச்சாட்டு அரியலூர் மாவட்டம்…
மக்கள் நலத் திட்டங்கள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – திமுக எம்.எல்.ஏ அமுலு விஜயன்
மக்கள் நல்வாழ்வு திட்டங்களால் பயன்பெற்று மாணவ-மாணவியர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று…
54 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 99 போலீசார் இடமாற்றம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகாலிங்கம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடி…
சிறையில் இருக்கும் நண்பருக்கு கஞ்சா கொண்டு வந்தவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன இருவர் மற்றும்…
கொடைக்கானல் நட்சத்திர ஏரி இனி நன்னீராக காட்சி அளிக்கும் பயோ பிளாக் முறை அறிமுகப்படுத்தி கழிவுகள் அகற்ற முடிவு.
கொடைக்கானல் என்றால் வீசும் காற்றும் குளிரும் நம் கண் முன்னே வந்து கோடை விடுமுறையில் இந்தியாவின்…
நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையடையும்-கள்ளக்குறிச்சி ஆட்சியர்
நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிந்தால்தான் நாட்டின் வளர்ச்சி மேன்மையடையும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்…
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் தரம் இல்லாததால் சேதம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ள வந்த…
கழிவு நீர் அகற்றும் பணியில் விதிமுறை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் அகற்றும் பணி நடைபெறும் போது சட்டத்தை மீறி பலர்…
ஊழல் புகார் நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
நெல்லை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். கடும் போட்டிகளுக்கு பிறகு மேயர் ஆனார்…
வாணியம்பாடி அருகே மண் லாரி சிறை பிடித்து கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி மலை பகுதியில் இருந்து அனுமதியின்றி மண் எடுத்து கொண்டு…
விழுப்புரம் மாவட்டத்தில் பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
மரக்காணம் கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு பிறகு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போலீசார் கள்ளச்சாராய தடுப்பு…