மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

சங்கரன்கோயில்- கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியூர் மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமைக்கப்பட்டு…

மதுரை-கோயிலில் மரியாதை அளிப்பதில் மோதல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ காருக்கு திமுகவினர் தீ.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது…

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளியின் ஒரு வயது மகள் உயிரிழப்பு.

நேபாளத்தைச் சேர்ந்தவர் கோபிசிங். இவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன்…

இராமநாதபுரத்தில் மோடி நின்று வெற்றி பெறுவார் – மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அதிரடி பேச்சு !

இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும்…

வீடூர் அணையில் மூழ்கிய ஊழியரின் உடல் மீட்பு

புதுச்சேரி மாநிலம் திருபுவனை புதுகாலனியை சேர்ந்தவர் சுதாகர்(43). தனியார் நிறுவன ஊழியரான இவர்‌‌‌‌, கடந்த 19-ந்…

ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்வராயன்மலை அடிவாரப்பகுதியில் நாககுப்பம் கிராமம் உள்ளது. இந்த நிலையில் நாககுப்பம்…

நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம்.

கூடலூர்-ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகனங்களை நிறுத்தக்கூடாது என…

குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த ஆழங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (73). இவர் பல ஊர்களில்…

மதுக்கூடத்திற்கு அதிகாரிகள் சீல்

திருவள்ளூர் அருகே அரசுக்கு முறையான பணம் செலுத்தாமல் இயங்கி வந்த   மதுக்கூடத்திற்கு அதிகாரிகள் சீல்…

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கைகளால் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்த தூய்மை பணியாளர்.

மாவட்ட ஆட்சியர் வருகைக்காக எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கைகளால் கழிவு நீர் கால்வாய் சுத்தம்…

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணம் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்.

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணம் வழங்காததால் 100 நாள் வேலை திட்டத்தில் பணி…