ஊத்துக்கோட்டை அருகே ராஜ்குமார் என்ற இளைஞர் ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம்…
வாணியம்பாடி அருகே பாமக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு,சாலை மறியலில் ஈடுப்பட்ட பாமகவினர்..
திருப்பத்தூர் மாவட்டம்.வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்பவர் தாட்கோ மானியம் மூலம் திருப்பத்தூர்…
தூத்துக்குடி டோல்கேட்டில் குடி போதையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலஅரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றி கொண்டு தூத்துக்குடியை சேர்ந்த…
மணப்பாறை அருகே கார்-பஸ் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் பலி.30 பேர் படுகாயம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆளிப்பட்டியை சேர்ந்தவர் நாகு என்ற நாகரத்தினம் (வயது 23).…
கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்.போலீசார் வழக்கு.
மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது…
திருவள்ளூர்-நீச்சல் பயிற்சி செய்த போது வயிற்றில் கட்டியிருந்த கேன் உடைந்ததில், பள்ளி மாணவன் உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே நாராயணபுரம் ஊராட்சி எக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன்…
திருத்துறைப்பூண்டி-கல்லூரி மாணவி குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனன் லட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும்…
ராஜபாளையத்தில் கட்டிட வரைபட அனுமதிக்கு 6000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் கைது.
ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்கான அனுமதி வழங்குவதற்கு ரூபாய் 6000 லஞ்சம் வாங்கிய கீழராஜ குலராமன்…
RDO வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு சுமார் 21…
உளுந்தூர்பேட்டையில் போதை பொருள்தடுப்பு விழிப்புணர் ஊர்வலம் டிஎஸ்பி மகேஷ் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்…
மீன்பிடிக்க சென்ற மீனவரின் காலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை.
கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ரவி இவர் மீன்பிடி தொழிலாளி.…
கோவை அருகே பயங்கர விபத்து- டெம்போ டிராவலர் வேனுக்குள் புகுந்த பைக்- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.
கோவை பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10…