நெல் அறுவடை இயந்திரம் வாங்கியதில் மகன் ஏமாற்றம். பெற்றோர் விஷம் குடித்து பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நெல் அறுவடை இயந்திரம் வாங்கிய பிரச்சனையில் மகன் ஏமாற்றப்பட்டதால் விரக்தி…
Thiruvallur: விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் அதிக அளவில் வரி வசூல் செய்வதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் !
திருவள்ளூர் அடுத்தகடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வார சந்தையில் ஒரு கடைக்கு…
திருவள்ளூரில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் தள்ளுவண்டிகள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
திருவள்ளூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரா திட்டத்தின் மூலம்…
குடிநீர் உடைப்பை சரி செய்ய குழி தோண்டிய போது கிடைத்த சாமி சிலைகள்.
திருவாரூர் அருகே கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டிய போது பெருமாள்…
ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாமில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கிராம மக்களுக்கு தலை வாழை இலையில் அறுசுவை விருந்து.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த ஆறு மாதங்களாகவே தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்களை…
மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோட்டாட்சியர் உத்தரவு.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்…
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் இரத்த சுத்திகரிப்பு வசதி தொடக்கம்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை , உள்ளிட்ட மாவட்டங்களை…
கோவை -திருவள்ளுவர் நகரில் இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை- பொதுமக்கள் அச்சம்.
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு…
ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் மேளதாளங்கள் முழங்க மாலை மரியாதையுடன் ஊர்வலமாக வீடு வரை அழைத்து செல்லப்பட்ட நிகழ்வு.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர் ராணி ( 60) நேற்று ஜூன்…
கோவை அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் போராட்டம்.!
கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக தெரிவித்து மாநகராட்சி மேயர்…
விழுப்புரம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஆத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் குபேந்திரன் மனைவி ஜீவா (43), ராஜாமணி…
தனிநபர் கோவில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்தியதாக கூறி கிராம மக்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளதுசுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…