வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து – சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் தீர்த்தாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் (OE cotton…
திருப்பூர்:கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு. விவசாயிகள் ஆலோசனை கூட்டம் – குடிமகன்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை கூட விவசாயிகளுக்கு வழங்கவில்லை என கொந்தளிப்பு.
திருப்பூர்:கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு. விவசாயிகள் ஆலோசனை கூட்டம் - குடிமகன்களுக்கு கொடுக்கும்…
உதகையில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற இரு பெண்கள், காவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார்.…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள வண்டி காளியம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உற்சவம் திருவிழா.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அம்மாபட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ…
மத்திய அரசின் வரும் திட்டங்கள் மூலம் பொது மக்கள் பயன் பெறுகின்றனர் – கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி…
வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அரசினர் தோட்டம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.இங்கு சார்…
நாட்டான்மையில்லாததால் நடக்க வேண்டிய திருமணம் தடுத்து நிறுத்தும். சிறைக்குச் சென்ற நாட்டார்மை சேகர்.
மலை கிராம கலாச்சாரத்தால் நாட்டான்மை இல்லாததால் நடக்க வேண்டிய திருமணமும் நிறுத்தப்பட்டனர் அணைக்கட்டு அருகே தாலி…
கோவைபுதுமண தம்பதிக்கு தக்காளி, சின்ன வெங்காயம் அன்பளிப்பு
அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை கடந்த சில தினங்களாக…
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில்…
மக்கள் தொகையை கட்டுபடுத்தினால் வருங்கால சந்ததியினருக்கு சிறப்பான சமுதாயத்தை ஏற்படுத்தித்தர முடியும்,கலெக்டர் பழனி அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் வாழ்வுத்துறை சார்பில் ,உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு…
விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை மரக்காணத்தில் அதிகபட்சமாக 67 மில்லி மீட்டர் பதிவானது
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில…
திருவாரூர் அருகே திடிரென பெய்த மழையால் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் பலி.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக…