மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

1கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல் கடத்தி வந்த ஓட்டுநர் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து பெருமளவில் கஞ்சா சென்னை வழியே கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய…

மதுபான விலை ரூ.320 வரை உயர்வு. எவ்வளவு உயர்வு தெரியுமா?

மதுபான கடை தமிழ்நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்…

தடுப்பூசி போடப்பட்டதால் 10 மாத பெண் குழந்தை உயரிழந்ததாக புகார்-உடலை வாங்க போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் மடிகை  பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - கீதா தம்பதியர். இவர்களுக்கு தரணிகா என்ற…

காஞ்சிபுரத்தில் IFS நிதி நிறுவன கிளை இயக்குநர் ஆனந்த செல்வராஜ் உறவினர் வீடு முற்றுகை

காஞ்சிபுரம் குருவிமலையை அடுத்த வளத்தோட்டம்பகுதியிலுள்ள அவரது அக்கா ராதாம்மாள் வீட்டை முற்றுகையிட்டு வரும் முதலீட்டாளர்கள்.1வருட காலமாக…

நிலத்துக்கு அடியில் பதுக்கியிருந்த 500 லிட்டர் கள்ள சாராய ஊரல் அழிப்பு.தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு …

சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு விற்பனையில் ஈடுபடும்…

கோவை:குட்கா கடத்தி வந்த சொகுசு கார் கோவை அருகே விபத்து- இரண்டு பேர் தப்பியோட்டம்.

கோவை, பொள்ளாச்சி சாலையில் கோவை நோக்கி TN 21 BA 1830 என்ற பதிவு எண்…

மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய தினத்தை கொண்டாடும் வகையில் தஞ்சையில் மானவர்கள் பேரணியை ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில் தஞ்சையில் பள்ளி,…

மன்னார் வளைகுடா தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்துறை அறிவிப்பு.

மன்னார் வளைகுடா தென்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்…

டாஸ்மாக் போராட்டம் போலீஸ் தள்ளுமுள்ளு

மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால்…

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.…

விழுப்புரம் சண்முகபுரம் காலனியிலுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

விழுப்புரம் : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக…

கள்ளக்குறிச்சியில் பத்து ரூபாய் துட்டு கொடுத்தால் ஒரு பிரியாணி

கடந்த சில காலங்கலாக பிரியாணி மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.அதையே பயன்படுத்திக்கொண்டு பிரியாணி கடைக்காரர்களும் பல…