பிரேக் பிடிக்கவில்லை அரசு பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம்
நாகர்கோவில் அரசு பேருந்து பிரேக் பிடிக்கவில்லை என கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர்…
கயிறு அறுந்ததால்பெயிண்டர் ஒருவருக்கு நடந்த விபரீதம்!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் பெயிண்டர் வேலை செய்து…
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு சரமாரி வெட்டு! ஓபிஎஸ் வேதனை
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சரமாரி வெட்டி பெண் உயிரிழந்த சம்பவத்தில் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இது…
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு அநீதியை கண்டித்து-சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்தும், அங்கு இரு பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டிப்பா நாடு முழுவதும்…
கோவை-ஆட்சியர் அலுவலகத்தில் 5 அடி நீள பாம்பு- பொதுமக்கள் அதிர்ச்சி.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பின்புறம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள அறையில் பதுங்கியிருந்த சுமார்…
கோவை-INDIA பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல வைரலாகும் திமுக வினர் ஒட்டியுள்ள போஸ்டர்
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், பாஜக…
வனத்துறையினரின் சொல்பேச்சை கேட்டு சாலையைக் கடந்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாகவே காட்டு யானைகளின்…
நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – கடலூர் கலெக்டர்
அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும். அப்போதுதான் திட்டங்கள்…
ராசிபுரம் அருகே கல்லூரிக்கு லிப்ட் கேட்டு சென்ற மாணவி கற்பழிப்பு- மாணவிக்கு நடந்த கொடூரம்.
மணிகண்டன் (26) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டில் நின்ற கல்லூரி மாணவி லிப்ட் கேட்ட…
தருமபுரி-குடிநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் சடலம் மீட்பு பாலியல் செய்து கொன்றதாக வாக்குமூலம்-போலீஸ் விசாரணை
தருமபுரி மாவட்டம் புளுதிக்கரை ஊராட்சிக்குட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் (42) ,சுதா ( 35)…
உடுமலை-திருப்பூர் மாவட்டம்: குருமலையில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த சோகம்.
உடுமலைதிருப்பூர் மாவட்டம்: உடுமலை அருகே குருமலையில் சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டிதூக்கிவந்த மலைவாழ் இனத்தை…
பூந்தமல்லி அருகே கத்தி முனையில் திருநங்கையை ஆட்டோவில் கடத்திய கும்பல்
பூந்தமல்லி அருகே கத்தி முனையில் திருநங்களையை ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்.கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற…