தொடர்கிறது மக்னா யானையின் அட்டகாசம் ! கும்கிகளை களம் இறக்கியும் பலனில்லை ! தென்னை மற்றும் வாழை மரங்கள் சூறை !
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது.இந்த…
கும்பகோணத்தில் பெண்ணை அருவா மனையால் தாக்கி விட்டு கோவில் கோபுரத்தில் ஒளிந்து கொண்ட வாலிபர்.
கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர்…
ஒகேனக்கல் அழுகிப்போன மீன்கள் பறிமுதல்- உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் விற்பனை கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத்துறை…
ரோட்டுக்குள் புகுந்த காட்டு யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் சிறுத்தை…
மருத்துவமனை வளாகத்தில் நாகப்பாம்பு
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வளரத்திற்குள் திடீரென 10 அடி கொண்ட நாகப்பாம்பு மருத்துவமனை…
விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
பள்ளிக்கரணையில் விபத்தில் பலியான மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சென்னையை அடுத்த…
திண்டுக்கல் – கரூர்: தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரி செய்ய சீமான் வலியுறுத்தல்
திண்டுக்கல் – கரூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டி சுரங்கப் பாதையைச் சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்குக்…
சூலூர்-பாசமாக வளர்த்த நாயை கட்டையால் கொடூரமாக கொன்ற நபர்-போலீசார் விசாரணை
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி.…
மதுரை-ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் - தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைக்கப்பட்ட…
முண்டியம்பாக்கம்-அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் மின்சார தடை
விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாததால்…
ராசிபுரம்-அலுவலகம் இருக்கு, எம்எல்ஏ வர்றதில்லை தொகுதி மக்கள் புகார்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ., அலுவலகம் எந்நேரமும் பூட்டியே காணப்படுகிறது. இதனால், எம்எல்ஏ., விடம் மனுக்களை…
வன்னியர்கள் முன்னேற்றம் பெற ஓய்வில்லாமல் உழைப்போம்- டாக்டர் ராமதாஸ் உறுதி.
வன்னியர் சங்க 44 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கொடியேற்று நிகழ்ச்சியில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம்…