மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

கிராம மக்களுக்கு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த ஊராட்சி மன்றத் தலைவர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் தனது கிராமத்தில்  நூறு நாள்…

போதிய உபகரணகள் இல்லை.,! தன் கைகளாலேயே சுத்தம் செய்யும் அவலம்.! என்ன செய்கிறது கோவை மாநகராட்சி?

கோவை மாநகராட்சியில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் உள்ளதா? கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர்…

பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு! பா.ம.க நிர்வாகி கைது.!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு….

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தசரதன் வ/20 சந்தோஷ் வ/20 இவர்கள் இருவரும் மண்ணிவாக்கம்…

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…

திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்

மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று திமுக சார்பில் தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகம் மற்றும் பள்ளிவாசலில் பூட்டுகள் உடைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாந்தி நகரில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைமையகத்தில்முதல் தளம்…

வேடசந்தூர் அருகே ஓட்டுனர் தற்கொலை – தற்கொலைக்கான ரெக்கார்டு செய்த வீடியோ வெளியாகி உள்ளது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30) டிரைவர்.இவர் சொந்தமாக…

திண்டுக்கல்-விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் மயக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பொன்னுமாந்துறை அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் மயக்கம் ,…

குருவிகுளம் ஒன்றியத்தை வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவிக்க துரை வைகோ கோரிக்கை !

குருவிகுளம் ஒன்றியத்தை மிதமான வேளாண் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வருவாய் துறை அமைச்சருக்கு  மதிமுக முதன்மைச்…

தாலி கயிறுடன் பெண்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை  அருகே புளியக்குடி மேலத்தோப்பில். செயல்பட்டு வரும் டாஸ்மார்க் மதுபான கடையால் தொடர்ந்து…

விக்கிரவாண்டி-நண்பனின் நினைவு நாளில் நண்பர்கள் ரத்ததானம்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பொம்பூர் கிராமத்தை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் தமிழ்வாணன் கடந்த…