மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை…

மீன்கள் விலை உயர்வு இருந்தும் அலை மோதிய கூட்டம்

தூத்துக்குடி திரேஸ்புரம்  நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை…

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சத்துணவு ஊழியர்கள் ரத்த கைரேகை போராட்டம்

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு விடுவதை தவிர்த்து சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…

மேல்பாதி 15 நாட்களுக்குள் பட்டியல் இன மக்களை அழைத்து சென்று சாமி தரிசனம் -கோட்டாட்சியர்

நீண்ட நாட்களாக விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில், வழிபாடு நடத்த…

சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை களத்தில் இறங்கி சீரமைத்த காவலருக்கு குவியும் பாராட்டு.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், தமிழக -  கர்நாடக மாநில எல்லைப்…

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா திமுக அரசு ?

கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள பட்டாசு குடோனில் கடந்த ஜூலை, 29ஆம் தேதி  ஏற்பட்ட…

25-ந்தேதிக்குள்பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்அதிகாரிகளுக்கு ஆட்சியர்-ஷ்ரவன்குமார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள்…

விழுப்புரம் அருகே தடுப்பு கட்டையில் கார் மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது45). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து…

இறந்தவரின் உடலை பொதுபாதையில் எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் மறுப்பு பதட்டம் போலீஸ் குவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி, ஆலடிக்காடு கிராமத்தை சேர்ந்த மறைந்த வைத்திலிங்கம் என்பவர்…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார்

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை…

கூட்டுக் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து. மாணவர்கள் உட்பட 20 பேர் படுகாயம்.

பேருந்து விபத்து திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்து…

கும்பகோணத்தில் துணிக்கடையில் தீ விபத்து.

கும்பக்கோணத்தின் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ…