மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

வாகன விபத்தில் கணவன் மனைவி பலி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்…

வகுப்பறையில் மாணவர்களிடையே வாய் தகராறு – உறவினர்கள் மாணவர்களை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம்  வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு…

ஏரியூர் அருகே பேருந்து வேண்டி, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

பேருந்து இல்லாமல், 10 கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலம். ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500…

விலங்குகள் கருத்தடை சட்டம் விதிமீறல் கவலைக்கிடமான நிலையில் 100 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள்.

தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் கருத்தடை சட்டம் 2023 ன் படி தெரு…

யானை பொம்மையினை உடைத்து பாகுபலி யானைசேதம்.

மேட்டுப்பாளையம் ஓடந்துறை,சமயபுரம், வெல்ஸ்புரம், தாசம்பாளையம், குரும்பனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு மாதங்களுக்கு பின்னர்…

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே விபத்தில் 3 பலி30 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் இருந்து  தனியார் பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கிச் சென்றது குறிஞ்சிப்பாடி அருகே செல்லும் பொழுது…

கொடைக்கானல்- கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார்…

சுடுகாடு கூட இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் வேலூரில் சோகம்

வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல போதிய…

இருசக்கர வாகனத்தில் மீது மினி ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி

விதவிதமான விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விழிப்புணர்வு ஏற்படாத…

ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் தடுத்த பள்ளி நிர்வாகம்.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று தமிழ்நாடு…

ஹாரன் அடித்ததால் கோபம் – வேன் ஓட்டுனரை போட்டு தாக்கிய நபர்

சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த வேன் ஓட்டுனரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து…

குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஆட்சியர்,எம்.பி ஆறுதல்

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,…