விதிகளை மீறி 150 ஏக்கர் பரப்பளவில் ஏரியில் மண்ணள்ளப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் போல் காட்சியளிக்கும் விழுப்புரம் ஜானகிபுரம் ஏரி.
தமிழகம் பெருமளவு விவசாயத்தை நம்பி இருக்கிற மாநிலங்களில் ஒன்று. விவசாயத்திற்கு நீரை சேமிக்க நீர்நிலைகளை பயன்படுத்தி…
தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 5 மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை…
ஊக்கத்தொகையை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை விவசாயிகள், கரும்புகளுடன் திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை…
பால் போல் வரும் தண்ணீர்.! விவசாயி அதிர்ச்சி.!
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி, விவசாயி. இவருக்கு சொந்தமான கிணறு மற்றும்…
விருதுநகர் விபத்து மூன்று பேர் பலி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் சங்கரி தம்பதியினர். இவர்களுக்கு ஆனந்தராஜ் என்ற…
காளையனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சம்.
கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும்…
பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் முதியவர் போக்சோ வில் கைது
ஜெயங்கொண்டம் அருகே பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியில் சொன்னால். சிறுமியை…
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு
கூவம் ஆற்றில் மீன்கள் இறந்ததற்கு நச்சு தன்மை கலந்த தண்ணீர் கலக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும்…
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் பலி
சந்திராயன் 3 தொடர்பான செய்திக்கு விஞ்ஞானி நம்பினாராயணனை நேரில் சந்தித்து செய்தி எடுப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர்…
மழவராயநல்லூர் கிராமத்தில் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் கிராம மக்கள் பீதி
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேமழவராயநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று 1000-க்கும்…
ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்ற காட்டு யானைகள்
கோவை எட்டிமடை அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக காட்டு யானைகள் சென்றது கோவை அடுத்து…
16 வயதினிலே திருமணம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்.எம்பி பெயரில் திருமணம் பத்திரிகை அச்சடித்த அதிர்ச்சி
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடந்து வருவதாக சொல்லப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில் சமூக நலத்…