டெல்டா மாவட்டங்களில் தொடங்கியது முழு அடைப்பு போராட்டம்
தமிழகம் விவசாயத்தை நம்பியிருக்கும் ஒரு மாநிலம் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் தண்ணீரின்றி பயிர்கள்…
திருவள்ளூரில் சாலைகளை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து விரைவில் முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி…
குடியிருப்புக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை
குன்னூர் அடுத்த கோத்தகிரியில் வனபகுதியை ஒட்டியுள்ள மலைகிராமத்தில் அடிக்கடி வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு…
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை.அச்சத்தில் மக்கள்…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தொண்டியாலம் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை வனத்துறையினரையும் குடியிருப்புவாசிகளையும்…
ஆபத்தை உணராமல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-ஆபத்தான மேம்பாலம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் மேம்பாலம். முறையான கட்டமைப்பு இல்லாததால் பாலத்தை அறுத்துக் கொண்டு…
தவறான சிகிச்சை இளைஞர் உயிரிழந்தாக கூறி உறவினர்கள் போராட்டம்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி.இவர் அருகில் உள்ள…
சின்னசேலம் ஓட்டலில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்.
கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்…
குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் காட்டு யானைகள்.
உணவு மற்றும் தண்ணீர் தேவைகளை நாடி வன விலங்குகள் பெரும்பாலும் ஊருக்குள் வருவது வழக்கமான ஒன்றாக…
ஏர் கம்பிரஷர் வெடித்து நால்வர் படுகாயம்., பாகலூரில் பரிதாபம்.!
ஒசூர் அருகே பஞ்சர் கடையில் ஏர் கம்பிரஷர் வெடித்து 4 பேர் பலத்த காயங்களுடன் ரத்த…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியை உலகங்காத்தான் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது.சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான…
தர்மபுரி அருகே ஏரி நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி என்ற தம்பதியின் மகள்…
தர்மபுரி ஏரியில் மூழ்கி அக்காள் தங்கை உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி என்ற தம்பதியின் மகள்…