மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

தேர்தலுக்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம்-தொழிலதிபர் மார்ட்டின்..!

தேர்தல் வரவிருப்பதால் தவறான தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கலாம் என பிரபல நிறுவனமான…

கோவையில் வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் தாக்கி பலி..!

கோவையில் கனமழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர்…

மெக்கானிக்கை அறிவாளால் வெட்டிக் கொள்ள முயற்சி..!

போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் பர்னிச்சர் கடைக்கு சென்ற மெக்கானிக்கை பட்டப் பகலில் அறிவாளால் வெட்டிக்…

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்..!

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு. கோவை மாவட்ட…

குறுவை நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை..!

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அகர ஒரத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்த மாவட்ட…

லாரி கார் மீது மோதி விபத்து-3 பேர் பலி..!

கோவை அருகே உள்ள திருமலையம்பாளையம் அடுத்த பேரூராட்சிக்கு உட்பட்ட குமிட்டிபதி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் என்பவர்…

பிரபல தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவு..!

கோவையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில்  5நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை இன்று…

அனுமதியின்றி வாய்க்கால் மூலம் தண்ணிர் பயன்படுத்தும் விவசாயிகள்..!

நாகை மாவட்டம் திருப்பூண்டியில் ஒரு சில விவசாயிகள் அனுமதியின்றி சந்திரநதி வாய்க்காலை 200 மீட்டர் தூரம்…

தனியார் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..!

தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் குடிநீரில் ஏற்பட்ட மாசு பிரச்னை காரணமாக வாந்தி,வயிற்றுப்போக்கால் மாணவிகள் மருத்துவமனையில்…

குமரியில் கனமழையால் அரசு பேருந்துக்குள் அருவி குடை பிடித்தபடி பயணம்

தமிழகத்தில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.பொது மக்கள் பெரும்பாலும் பேருந்து பயனத்தைதான் மேற்கொள்கிறார்கள்.மழைக்காலங்களில்…

அடையாளம் தெரிந்தது விபத்தில் 7 பேர் உயிரிழந்தவர்கள்.2 லட்சம் நிவாரனம்.

திருவண்ணாமலை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த காவியா என்ற பெண்ணை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற…

திருவண்ணாமலை-செங்கம் விபத்தில் ஏழு பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனுர் எனும் இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி திருவண்ணாமலையில்…