மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

சொகுசு காரில் வந்து ஆடு திருடிய மூவர் கைது..!

ஆடம்பர காரில் சொகுசாக வலம் வந்து ஆளில்லாமல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைத் திருடி செல்லும் மூன்று…

தடை செய்யப்பட்ட லாட்டரி தடுக்குமா அரசு

லாட்டரி பொது மக்கள் நலன் கருதி தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பணைக்கு தடை விதித்தது.லாட்டரி…

பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு..!

திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல்…

மின்சாரம் தாக்கி எரிந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்..!

பிழைப்புக்காக வந்த இடத்தில் பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்கள். பேட்டரி கடையின் விளம்பர பேனர் அமைக்கும்…

காப்புகாடு மலை அடிவாரத்தில் நீர் வழித் தடங்களை மூடி வீட்டுமனை அமைக்கும் பணிகள் – சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி..!

கோவையில் தடாகம் காப்புகாடு மலை அடிவாரத்தில் நீர் வழித் தடங்களை மூடி வீட்டுமனை அமைக்கும் பணிகள்…

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முட்டை ரவி நினைவு தினத்தில் போஸ்ட்ரால் பரபரப்பு..!

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முட்டை ரவி நினைவு தின போஸ்ட்ரால் பரபரப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட…

தரமற்ற முறையில் வீடு கட்டப்பட்டிருந்ததால் பழங்குடியின மக்கள் வருத்தம்..!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் மலை கிராமத்தில் தற்காலிக வீட்டில் குடியிருக்கும் பழங்குடியினருக்கான கட்டப்படும்…

வால்பாறையில் சோகம். ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி..!

வால்பாறை அடுத்துள்ள நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் 5 பேரும் குளிக்கச் சென்றுள்ளனர்.…

வலங்கைமான் வெடிக்கடைகளில் காவல்துறையினர் ஆய்வு, அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் பறிமுதல்..!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற பகுதியில் வெடி குடோன்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகளவிலான வெடி…

போலி இன்சூரன்ஸால் தாயை இழந்து பறி தவிக்கும் குழந்தைகள்..!

திருப்பூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படுத்திய டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது போலியாக இன்சூரன்ஸ் காப்பீடு வைத்துள்ளதால்…

தென்பெண்ணை ஆற்றில் தமிழக அரசு மெத்தன போக்கு..!

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தமிழக அரசின் மெத்தன போக்கால் தடுப்பணை கட்டப்படாமல் வீணாகும் தண்ணீர்…

வீணாகும் தண்ணீர் ஆட்சியாளர்களின் மெத்தனம்.

விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தமிழக அரசின் மெத்தன போக்கால் தடுப்பணை கட்டப்படாமல் வீணாகும் தண்ணீர்…