மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சொத்துக்குவிப்பு விவகாரம் : – சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென உத்தரவு…..

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த…

14 மாதங்களுக்கு பிறகு இயங்கும் சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் சேவை.. ஆனால் சென்னை ”Park Town” ஸ்டேஷன் நிற்காது…

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ரயில் சேவை…

250-ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு. வேதனையில் விவசாயிகள்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக…

கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் சோதனை.

கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் . இது தொடர்பாக…

Tindivanam : இழப்பீட்டு தொகையை அபேஸ் செய்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி-யிடம் புகார் .!

விபத்தில் இறந்த தனது தந்தையின் இறப்பு இழப்பீட்டு தொகையை மோசடி செய்த , தென்புத்தூரை சேர்ந்த…

புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலி.

தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வந்த ஆட்டின்…

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை நவீன சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒரிசா,…

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன திருட்டு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண்,…

வஞ்சிவாக்கத்தில் அரசு நிலத்தில் கட்டிய வீடுகள் அகற்றம் , வரமாட்டேன் என கதறிய வயதான பாட்டி.!

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாகப்…

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவிப்பு.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை…

ஆயுள் தண்டனை கைதியாக உள்ளவர் விடுதலை கோரி விண்ணப்பம் . மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு .

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படித்து…

சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..! கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு முழுவதிலும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இன்று 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…