ஊருக்குள் புகுந்து, முள் காட்டில் முகாமிட்ட காட்டு யானைகள் கூட்டம்..!
கோவை மாவட்டத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விளைநிலங்களை காட்டு யானைகள் அழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். தொண்டாமுத்துார்…
வங்கிகளில் ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் – தமிழ் கிருஷ்ணசாமி..!
வங்கிகளில் கணக்கு வைத்து ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் வங்கி சார்பாக விபத்து, மற்றும் உயிரிழப்பு…
தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும் – நிர்மலா..!
தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா…
மலையூர் மம்பட்டியான், வீரப்பன் ஆயுதங்கள் போலீஸ் அருங்காட்சியகத்தில்.
போலிசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்,கோவையில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மலையூர்…
பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு – விவசாயிகள் கோரிக்கை..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றே கடைசி நாள் என்பதால் இ - சேவை மையங்களில் குவிந்த விவசாயிகள்.…
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடி இருளர்கள் ஆர்ப்பாட்டம்..!
இலவச மனை பட்டா வழங்கவும், பட்டா கொடுத்தும் அளந்து கொடுக்காத வருவாய் அலுவலர்களை கண்டித்து, விழுப்புரம்…
பள்ளி மேல்மாடி வரண்டாவில் மயங்கிச் சரிந்த உயிரிழந்த மாணவன்..!
பள்ளி முடிந்து வகுப்பறையில் இருந்து, வீட்டிற்குச் செல்ல புத்தகம் பையுடன் வெளியே வந்த அரசுப் பள்ளி…
சாவு வீட்டில் பெண்கள் அழுது கொண்டிருந்த போது பாய்ந்தது மின்சாரம்..!
திண்டிவனம் அருகே சாவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம். அந்த…
பிரபல பேட்டரி திருடன் விழுப்புரம் வாலிபன் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார் ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலையோரம் மற்றும் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி…
தூய்மை பணியாளர்க்கு கறி விருந்து..!
தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பலகாரத்துடன், கறி சமைத்து சாப்பிட்டு ஹாயாக நாம்…
பனமலை ஏரி மதகு விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆய்வு.
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாவட்டம்.ஏரி பாசனம் இந்த மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருந்து…
மரக்காணத்தில் கனமழை கடல்போல் காட்சியளிக்கும் உப்பளம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளான வண்டிப்பாளையம், முருக்கேரி, பிரம்மதேசம், ஆலத்தூர்,…