மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் ரத்ததானம்..!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்…

திருவண்ணமலை சாத்தனூர் அணையில் 2330 கனஅடி நீர் வெளியேற்றம்..!

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2330 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் புனல் மின்…

அனுமதியின்றி நாம் தமிழர் கட்சியினர் கொடி கம்பம் வைப்பு…!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி கொடி கம்பம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. பின்னர், நாம்…

கிராமங்களுக்கு அதிவேக இணையதள இணைப்பு; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களுக்கு அதிவேக இணையதள இணைப்பு பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என…

அதிகரிக்கும் போதை பொருள் கலாச்சாரம் : உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு காவல்துறை.?

பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருள் கலாச்சாரம் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி…

தருமபுரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென பற்றி எரிந்த தீ..!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம், பெங்களூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் மேம்பாலம்…

வலங்கைமான் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி – அதிகாரிகளின் அலட்சியம்..!

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு…

பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகம்..!

கோவை மாவட்டம், பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடியுடன்…

சிகிச்சை பெற்று வந்த நபர் மின் தடையால் வென்டிலேட்டர் இயங்காமல் பலி..!

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அரை மணி நேரத்திற்கு…

போலி ஆவணத்தை தயாரித்து மாநகராட்சி ஆணையாளரையே ஏமாற்றிய நபர்கள்..!

போலி ஆவணத்தை தயாரித்து மாநகராட்சி ஆணையாளரையே ஏமாற்றிய நபர்கள். சட்டமன்ற உறுப்பினருடன் வந்து பொதுமக்கள் மனு.…

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்..!

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து…

தலையில் தேசிய கொடியை கட்டிக் கொண்டும் திமுக கொடியை கட்டிக் கொண்டும், சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பம்..!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் தேசிய கொடியை கட்டிக் கொண்டும், திமுக கொடியை…