மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

வேளச்சேரி பள்ளத்தில் ஒருவர் உடல் மீட்பு,மேலும் ஒருவர் நிலை?

மிக்ஜாம் புயல் மழையில் வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளி 5 நாட்களுக்கு பிறகு…

கூடலூரில் காய்கறி கடைகளை சூரையாடிய காட்டு யானை – வியாபாரிகள் கடையடைப்பு ஆர்ப்பாட்டம்..!

நீலகிரி மாவட்டம், கூடலூர் சேரம்பாடி பஜாரில் இரவு உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை…

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து 8 பேர் படுகாயம்.உயிரிழப்பு ஏதும் இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து சாலையோர உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சியில் விதவை, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்..!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாவட்ட சமூக நல அலுவலகத்தின்…

வில்லியனூரில் இறந்தவர் உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பு..!

வில்லியனூர் அருகே இருந்ததாக நினைத்தவர் உயிருடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வில்லியனூர்…

காதலி இறந்த சோகத்தில் உயிரை மாய்த்து கொண்ட காதலன்..!

காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் இருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில்…

பாலம் வசதி இல்லாததால் பம்பை ஆற்று வெள்ளத்தில் இறந்தவரின் உடலை எடுத்து சென்ற பொதுமக்கள்..!

பாலம் வசதி இல்லாததால் பம்பை ஆற்று வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமந்தபடி சென்று பொதுமக்கள் அடக்கம்…

தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள்..!

கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு…

ஆம்பூரில் சோகம் : காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி…

காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் கொட்டும் கன மழையிலும் குடைகளை…

விருத்தாசலத்தில் விஷம் கலந்த பாலை குடித்த மாணவி பலி..!

விருதாச்சலம் அருகே விஷம் கலந்த பாலை குடித்த மாணவி உயர்ந்தார். இந்த சம்பவம் பற்றி விவரம்…

விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிர்களை அழித்து நாசம் – விவசாயிகள் வேதனை..!

கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து…