கோவை புறநகரில் 500 சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு – மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி..!
கோவை புறநகரில் 500 சி.சி.டி.வி கேமராக்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு - மேற்கு மண்டல…
போக்குவரத்து நெரிசல் : வாகன போக்குவரத்து பாதிப்பு – வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!
நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ள மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து கிலோ மீட்டருக்கும்…
உதகையில் தாமதமாக துவங்கியது உறைப்பனி : கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!
ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கி உள்ளது. இதனால் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…
கோவை மாநகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!
கோவை புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. சிறப்பு திருப்பலியில்…
கும்பகோணத்தில் அதிர்ச்சி : குரங்கு கடித்ததில் 10 தையல் போட்ட ஆட்டோ ஓட்டுனர்..!
குரங்கு கடித்ததில் படுகாயம் முற்ற ஆட்டோ ஓட்டுனர், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10…
கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : புரோஜோன் மாலில் கண்ணை கவரும் 50 அடி உயர ஈபிள் டவர்..!
கோவை கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள புரோஜோன் மால் வர்த்தக வளாகத்தில்…
விழுப்புரத்தில் 4 வழி சாலை பணிக்காக 5 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையை அடைக்க முயற்சி – கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்..!
விழுப்புரம் மாவட்டத்தில் 4 வழி சாலை பணிக்காக 5 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையை அடைக்க…
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை : விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள் – கலெக்டர் பழனி..!
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க ஒரு 31ம் தேதி…
விழுப்புரத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்..!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு…
மார்கழி மாத ஸ்பெஷல் : கலர் கோலமாவை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள்..!
திண்டிவனம் மாவட்டத்தில் கலர் கோலமாவு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதம் பிறந்தாலே பெண்கள்…
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; திருக்கோவிலூர் போலிசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது காடியார் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன்…
பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது வழக்கு..!
பிளஸ்-2 மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு இறந்ததை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர்…