தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் கட்சி பதிவு – கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாபெரும் கொண்டாட்டம்..!
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து கோவையில் விஜய்…
விழுப்புரத்தில் புத்தக கண்காட்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கு பெறுகின்றன.
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சியை 10 நாள் நடத்துவது என தீர்மானித்து கடந்த…
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து கிராமத்தில் தனியார் நிறுவனம், போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை…
கள்ளக்குறிச்சியில் 527 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – டி.ஆர்.ஓ உத்தரவு..!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 527 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க…
அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை – பயணிகள் அதிர்ச்சி..!
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த காடம்பாறை அப்பர் ஆழியார் பகுதியில் மிரட்டிய ஒற்றை காட்டு யானை…
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து – தாய், மகள் பலி..!
திண்டுக்கல் மாவட்டம் அருகே, ஒடுக்கம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா வயது (50). இடியாப்பம் வியாபாரம் செய்து வரும்…
போதை பொருட்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி..!
கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும்,பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க…
தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு – 700 காளைகளுடன், 350 வீரர்கள் ஜல்லிக்கட்டு..!
திருகானூர்பட்டியில் புனித அந்தோனியார் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700…
பேராவூரணியில் மாட்டு வண்டி – குதிரை வண்டி எல்கைப் பந்தயம்..!
தஞ்சாவூர் மாவட்டம் அருகே பேராவூரணியில், திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீ பிள்ளையார் குரூப்ஸ் நண்பர்கள்…
தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் மோதி விபத்து – ஆறு பேர் பலி..!
தென்காசி மாவட்டம் அருகே, புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல்…
சூயஸ் நிறுவனத்திற்கு 3 லட்ச ரூபாய் அபராதம் – மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்..!
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை தாமதாக…
குடியரசு தினவிழா கொண்டாட்டம் : விழுப்புரத்தில் தேசிய கொடி ஏற்றிய ஆட்சியர் பழனி..!
விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாககாவலர் அணி வகுப்பு மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பழனி…