மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

மயிலம் அருகே கல்குவாரியில் பாறை மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி..!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது திடிரென்று மண்…

கரூரில் தாறுமாறாக கனரக வாகனத்தை இயக்கி அரசு பேருந்தில் மோதி விபத்து..!

கரூரில் தாறுமாறாக கனரக வாகனத்தை இயக்கி அரசு பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்படுத்திய…

கோவை மாவட்ட ஆட்சியரை அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்திப்பு – செய்தியாளரிடம் பேட்டி..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு -…

விழுப்புரத்தில் சீருடை பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது..!

விழுப்புரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் 245…

உதகையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு..!

உதகை அருகே புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்ற போது மண் சரிவு ஏற்பட்டு கட்டுமான…

கோவையில் வீட்டிற்குள் புக முயன்ற காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் தம்பதியினர்..!

கோவை அருகே வீட்டிற்குள் புக முயன்ற காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் தம்பதியினரின் வைரல்…

ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஊராட்சிக் கவுன்சிலர்கள்..!

கோவை மாவட்டம், துடியலூர் அடுத்து உள்ள பன்னிமடை ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத…

பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர், ராடு, இரும்பு குழாய்களால் தாக்க முயற்சி..!

செம்பட்டி பேருந்து நிலையத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர், ராடு, இரும்பு குழாய்…

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளி சீருடையில் வந்த 50 வயது மதிக்கத்தக்க மாணவன்..!

கோவை வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் 1980 ஆம்…

பாமக பிரமுகரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் – போலீசார் தடியடி..!

மரக்காணம் அருகே, பாமக பிரமுகரை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..!

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள்…

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு..!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.…