மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

திமுக அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை..!

கோவை திமுக அலுவலகத்தில் பரமேஸ்வரன் என்ற திமுக போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர் உடலில் பெட்ரோல் ஊற்றி…

குன்னூர் ரயில் பாதையில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் : வாகனத்தை கவனத்துடன் இயக்க வேண்டும் – வனத்துறை எச்சரிக்கை..!

கோவை குன்னூர் மலை இரயில் பாதையில் குட்டியுடன் 10 காட்டுயானைகள் முகாம். தேசிய நெடுஞ்சாலையில் கவனத்துடன்…

40 ஆயிரத்திற்கு பதில் தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அனுப்பிய நபர் – தலைமறைவான வட மாநில தொழிலாளர்கள்..!

கோவை கணபதி பகுதியில் கட்டுமான அலுவலகம் வைத்திருப்பவர் பாஸ்கரன். இவரது நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த…

பிள்ளைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

விக்கிரவாண்டியில் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவன் சந்தேகபட்டு சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த மனைவி தனது இரு…

செங்கல்பட்டு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி பலி..!

செங்கல்பட்டு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி…

நாகர்கோவிலில் செண்டர் மீடியினில் அரசு பஸ் ,லாரி, கார் அடுத்தடுத்து மோதி விபத்து – 3 பேர் படுகாயம்..!

நாகர்கோவில் பாரதிபுரத்தில் செண்டர் மீடியினில் அரசு பஸ், லாரி மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதிய…

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டிய மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்..!

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டிய மாவட்ட கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் பள்ளிகல்வித்துறை…

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை முடித்து கொடுத்த அதிகாரிகள் – மாநகராட்சி நிர்வாகம்..!

ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்பட பாணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் திடீர் ஆய்வினால் ஆதிதிராவிடர் மாணவர்…

மரக்காணத்தில் சி.என்.ராமமூர்த்தி கட்சியினர் கூட்டம் நடத்த பாமகவினர் எதிர்ப்பு..!

மரக்காணம், சி.என்.ராமமூர்த்தி கட்சியினர் கூட்டம் நடத்த பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.…

குமரியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது..!

குமரியில் காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம். போலீசார் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக திடீரென சாலை மறியலாக…

கோடை வறட்சியை எதிர்கொள்ள குடிநீர் ஆதாரங்கள் போதுமானதாக இருக்கிறதா – மாவட்ட ஆட்சியர் பழனி..!

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வறட்சியை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரங்கள் போதுமானதாக இருக்கிறதா…

கண்டா வரச்சொல்லுங்க, எங்கள் தொகுதி எம்.பி-யை காணவில்லை ஒட்டிய போஸ்டர் – கரூரில் பரபரப்பு..!

கண்டா வரச்சொல்லுங்க; எங்கள் தொகுதி எம்.பி.,யை காணவில்லை' என, கரூர் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால்…