மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

டாப்ஸ்லிப் ரோட்டில் காட்டெருமையை துரத்தும் புலி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்..!

பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் வனப்பகுதியில் உணவுக்காக புலி ஒன்று காட்டெருமையை வேகமாக துரத்தும் வீடியோ இணையத்தில்…

கால் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவன்..!

10 ஆம் வகுப்பின் கடைசி தேர்வை எழுத சென்ற போது நடந்த விபத்தில் கால் எலும்பு…

திருப்பூரில் காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே…

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி – சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் கிராமத்தை…

உதகையில் சிறுத்தையும், கரடியும் குடியிருப்பு பகுதியில் நடமாட்டம் – கிராம மக்கள் பீதி..!

நீலகிரி மாவட்டம், அடுத்த உதகை அருகே உள்ள எல்லநள்ளி கெட்கட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு இரவில்…

காட்டெருமை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு – வனத்துறையினர் தீவிர விசாரணை..!

வால்பாறை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியை காட்டெருமை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட…

நீலகிரியில் தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டர் – தேர்தல் பறக்கும் அதிகாரிகள் சோதனை..!

நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூரில் இன்று காலை தனியார் பள்ளி வளாகத்தில் தரை இறங்கிய ஹெலிகாப்டரால்…

செல்ஃபியால் நேர்ந்த துயரம் – கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்..!

கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம்…

தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து – கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

அன்னூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.…

கடலூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம் – போலீசார் விசாரணை..!

கடலூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம். போலீசார் தீவிர விசாரணை.…

கடலூரில் சோகம் : ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதி விபத்து – 2 பேர் பலி..!

கடலூர் குண்டு சாலையில் இன்று காலை ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ…

நண்பர் நினைவு நாளில் பிரியாணி பரிமாறி அசத்திய விழுப்புரம் சவுத் காலனி இளைஞர்கள் .

நண்பரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சாலை ஓரங்களில் பசியால் வாடிய 250 பேருக்கு பிரியாணி…