மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

மகளின் ஆசைக்காக நான் எச்சில் இலை எடுத்தாலும் என் பிள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன்

மகளின் ஆசைக்காக தாயாகிய நான் எச்சில் இலை எடுத்தாலும் என் பிள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன்…

kovai : நொய்யல் ஆற்றில் நுரை கலந்த சாயப்பட்டறை கழிவுகள் – நடவடிக்கை எடுக்க கோவை மக்கள் கோரிக்கை..!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள்…

Mannargudi : அரசால் கட்டி தரும் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி படுகாயம் – பொதுமக்கள் கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் (40). இவர் கூலி தொழில்…

kovai : ஆம்னி பேருந்தில் பயணித்த இளம் பெண் தீடீர் உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை..!

கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி. இவர் சென்னையில் ஐடி நிறுவனம்…

Maduranthakam : லாரி மீது கார் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த…

Kalpakkam : குறுக்கில் எமனாக வந்த மாடு – சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து.. 5 இளைஞர்கள் பலி..!

கல்பாக்கம் அருகே மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம்…

Gingee : லாரியும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி..!

செஞ்சி அருகே லாரியும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் லாரி ஓட்டுனர் சம்பவ…

Vaniyambadi : தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

வாணியம்பாடியில் மரப்பொருட்கள், தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து…

Ponneri : அரசு மருத்துவமனையில் சடலத்தின் மூக்கை எலி கடித்ததால் உறவினர்கள் புகார்..!

பொன்னேரி அருகே அரசு மருத்துவமனையில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தின் மூக்கை எலி கடித்து சேதப்படுத்தியதாக…

Pazhaverkadu : கடல் சீற்றத்தால் சாலையில் கடல் நீர் – போக்குவரத்து துண்டிப்பு..!

பழவேற்காடு அருகே கடல் சீற்றம் காரணமாக வட சென்னை செல்லும் சாலையில் கடல் நீர் உட்பகுந்ததால்…

Kottakuppam : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் படுகாயம்..!

கோட்டகுப்பம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்…

Andippatti : பால் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி விபத்து – கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு..!

ஆண்டிபட்டி அருகே பால் ஏற்றி வந்த வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருந்த பிரதான…