Theni : கார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!
கார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் உயிரிழந்தவரின் உடலை பார்த்து…
செய்யாறு : குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பரிதாப பலி..!
செய்யாறு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
Arani : தனியார் பள்ளி வாகனம் இன்ஜினில் திடீர் தீ விபத்து – குழந்தைகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!
ஆரணி அருகே தனியார் பள்ளி வாகனம் இன்ஜின் பழுதுதாகி திடிரென புகை மூட்டத்தில் தீ ஏற்பட்டதால்…
மனைவியின் பிறந்தநாளை கொண்டாட நேர்ந்த சோகம் : மின்சாரம் பாய்ந்து கணவர் பரிதாப பலி – என்ன நடந்தது..?
மனைவியின் 25-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் சீரியல் பல்ப் செட்டிங் செய்த…
Virudhachalam : அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – 2 பேர் பலி..!
விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற மனைவி 20 அடி…
மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து : 2 பேர் பலி – 5 பேர் படுகாயம்..!
மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ…
சிகிச்சை முடிந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானை – வனத்துறை தீவிர கண்காணிப்பு..!
கோவை மாவட்டம், மருதமலை ஒட்டிய வனப்பகுதியில் பொதுவாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த…
Thiruvallur : தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – உடல் கருகி 3 பேர் பலி..!
திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 3 பேர்…
கட்டிட வேலையின் போது குடிநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு – கோவையில் அதிர்ச்சி..!
கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று…
Mettupalayam : குடியிருப்பு பகுதிக்குள் கம்பீரமாக உலா வந்த பாகுபலி யானை – சிசிடிவி வீடியோ வைரல்..!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியையொட்டி சமயபுரம் என்னும் சிறு கிராமம் அமைந்துள்ளது.…
Thiyagadurgam : காணாமல் போன 7 வயது சிறுவன் – கிணற்றில் சடலமாக மீட்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரை மனைவி வித்தியா (28).…
kovai : மருதமலை வனப்பகுதியில் அத்துமீறி சென்று செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்..!
செல்ஃபி, ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்கு மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் அமைந்து…