நீலகிரி எஸ்.பி மனைவி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து – ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாஃப் மற்றும் ஜுனைத் ஆகிய இரண்டு வாலிபர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு…
Gudalur : வயல் பகுதி சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு..!
கூடலூர் அருகே வாழை தோட்டத்தில் நுழைந்த ஆண் காட்டு யானை வயல் பகுதியில் உள்ள சேற்றில்…
மழை வெள்ளத்தில் தப்பிய கோவை மாவட்டம்..!
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கோவையில் பெய்த…
Rasipuram : தனியார் பேருந்து வளைவில் திரும்பிய போது பெண் தூக்கி வீசப்பட்ட பதை பதைக்கும் சிசிடிவி காட்சி..!
ராசிபுரம் அருகே தனியார் பேருந்து வளைவில் திரும்பிய போது பேருந்தில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டதில்,…
கலங்கல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது – கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு நூதன முறையில் கோரிக்கை..!
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி…
Gudiyatham : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு – தீயணைப்புத் துறையினர் மீட்பு..!
வேலூர் மாவட்டம், அடுத்த குடியாத்தம் அருகே டிபி பாளையம் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் விளை நிலங்களில்…
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில்…
kovai : வாகன ஓட்டி மீது விழுந்த மின்கம்பிகள் – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
கோவை - பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு…
kovai : கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் – பொதுமக்கள் கடும் அவதி..!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு…
கனமழை எதிரொலி : ஆழியார் கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
கனமழை எதிரொலி காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது…
kovai : கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர்…
கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை – கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்போது நேற்று…