Thanjavur : மராட்டிய மன்னர் குடும்பத்திற்கு எதிராக போராட்டம் !
'பாதிக்கப்பட்ட எங்களுக்கு தமிழக அரசே பாதுகாப்பு கொடு' , உள்ளிட்ட பதாகைகளை ஏந்திய படி ,…
Kovai Shocker – நாய் கடித்த வடமாநில தொழிலாளர் தற்கொலை .!
நேற்று காலை முதல் அவரது நோயின் தாக்கம் தீவிரமடைந்து நாய் போல் குலைப்பது , தண்ணீரை…
Thanjavur அருகே பிரபல Rowdy வெட்டிக்கொலை .!
கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014 ஆம் ஆண்டு உதயா என்பவர்களுடைய கொலைக்கு…
Women’s Day 2025 : தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ ரோஜா கொடுத்து வாழ்த்து .!
சர்வதேச மகளிர் தின விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் பல இடங்களில் நடந்த வண்ணம் உள்ளன…
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்..
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யக்கோரி அமர்வில்…
சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தல்: தேவியின் வெற்றி செல்லாது, பிரியதர்ஷினியின் வெற்றி உறுதி – உயர் நீதிமன்றம் உத்தரவு
காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது…
திருவள்ளூர் மாவட்டம் : காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்..
காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் வட சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்…
தஞ்சை அரண்மனைக்கு வந்த ஆளுநர் ஆர் என் ரவி – சரபோஜி மன்னரின் வாரிசுகள் மரியாதையுடன் வரவேற்பு.
தஞ்சை அரண்மனைக்கு வந்த ஆளுநர் ஆர் என் ரவியை சரபோஜி மன்னரின் வாரிசுகள் பூரண கும்பம்…
தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகம் – தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி மேற்பார்வை.
தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி பார்வையிட்டு…
அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஊழல்..தரமற்ற கட்டப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள்.. கொதிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 அடுக்குகளில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள 969 வீடுகளின்…
தஞ்சை : தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவரி சங்கத்தினர் தர்ணா போராட்டம்..
முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து முந்தைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்ட ஏழு…
பொன்னேரி : சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டர் மூலம் குப்பைக் கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் பொதுமக்கள் கொந்தளிப்பு..
பொன்னேரி அருகே சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டர் மூலம் குப்பைக் கழிவுகளை சாலையோரம்…