குற்றம்

Latest குற்றம் News

பல்வீர் சிங் மீதான வழக்கில் விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர  சரக பகுதியில் விசாரணைக்கு வந்த குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை…

9 ம் வகுப்பு மாணவியிடம் சிலுமிஷம் , 59 வயது தலைமை ஆசிரியருக்கு தரும அடி.

திண்டிவனம் அருகே உள்ள விட்லாபுரம் அரசு உயா்நிலைப்பள்ளியில் சகலகலாதரன்(வயது 59) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து…

கள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது முதல் மனைவி பானுமதி. பானுமதியோடு கருத்து…

ஆருத்ரா வழக்கு ஆர்.கே.சுரேஷ் கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு…..

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும்…

பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீது…

IFS Scam : 5 கோடி லஞ்சம் , பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி பணியிடை நீக்கம் .

தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன்,…

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய என்ஜினீயர் தற்கொலை .

இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்றது . இந்த நிறுவனங்கள்…

VPM : தாத்தா பாட்டிக்கு விஷம் வைத்து கொன்ற பேரன் கைது .

தந்து சொந்த தாத்தா பாட்டிக்கு , குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்த பேரனை ,…

குஜராத்தில் கொடூரம் , தம்பதி தங்களை தானே நரபலி செய்து கொண்ட சம்பவம் .

மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக , விவசாய தம்பதி ஒருவர் , எந்திரம் தயாரித்து தங்கள் தலையை தாங்களே…

இன்ஸ்டா செயலி மூலம் பல ஆண்களை மயக்கி திருமண மோசடி செய்த பெண் கைது .

இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றி பல ஆண்களை கிறங்கடிக்க  செய்து , திருமண மோசடியில் ஈடுபட 'இன்ஸ்டா…

காவல் துறை அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு .

பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை அதிகாரி பல்வீர் சிங்…