ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலையில் குற்றவாளிகளை தப்ப விடக் கூடாது – ராமதாஸ்
மருத்துவர் ராமதாசு ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த குற்றவாளிகளை…
திருவண்ணாமலையில் பீரோவை உடைத்து தங்க நகைகள் திருட்டு..
திருவண்ணாமலை தாலுகா துர்க்கைநம்மியந்தல்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன். இவர் நேற்று முன்தினம் மின்வெட்டு காரணமாக தனது…
உதகை அருகே 10-ம் வகுப்பு படிக்கும் தோடரின மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
உதகையில் அருகே ஒன்பதாம் மைல் பகுதியில் வசிப்பவர் குட்டன் தோடர் இவர் பழங்குடியினர். இவரது 14…
மணல் கடத்தலை தட்டி கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு சரமாரியான வெட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு.
தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அலுவலர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம…
ராணிப்பேட்டை : மகள்களை கிண்டல் செய்த நபர்களை தட்டிக்கேட்ட தந்தைக்கு கத்தி குத்து …
ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாபேட்டைபூர்விகமாக கொண்டு வசித்திவந்தவர் சுந்தரேசன் (வயது 48). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டிலுள்ள…
திருவண்ணாமலையில் லேப்டாப் மற்றும் செல்போனை திருடியவர்கள் கைது.
ஆந்திரா மாநிலத்திருந்து சாமி கும்பிட வந்த பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் லேப்டாப்பை…
திருக்கோவிலூர் அருகே பயங்கரம் 16 வயது பள்ளி மாணவி பலாத்காரம் …
பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து…
விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
விருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி அமுதா தனது மகன் சக்திவேல் என்பவருடன் மோட்டார்…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது அவர்களிடம் இருந்த இரண்டு ஆட்டோ பைக் மற்றும் எலக்ட்ரிக் பொருள்கள் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளவிஸ்வநாதன் என்பவருக்கு…
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் 98 லட்சம் மோசடி செய்த பெண்…!!
உலகில் நடக்கும் பல்வேறு நூதன மோசடிகளை சதுரங்க வேட்டை என்ற தமிழ் படம் வெட்டவெளிச்சம் போட்டு…
மாணவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற 17 வயது சிறுவன் கைது… அதிரும் திருச்சி…..
திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி திருச்சியில் தங்கி கல்லூரி படித்து வந்துள்ளார். திருச்சியில் உள்ள தனது அத்தை…
போக்ஸோ கைதி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்…
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது (44). தினக்கூலி கடந்த 2022 ம்…
