விழுப்புரத்தில் பயங்கரம் : ஆறு வயது சிறுமியை , தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த 4 சிறுவர்கள் கைது .
விழுப்புரம் அருகே ஐந்து பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நான்கு சிறுவர்களை விழுப்புரம் அனைத்து…
Mayday Sorrow :திருவள்ளுர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாருக்கு நேர்ந்த சோகம்….
இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கியும் சமூகம் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் பின்னோக்கியும்…
பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள்.போலீஸ் பறிமுதல் ….
தமிழகத்தில் தொடர்ந்து சமூக விரோத கும்பல்கள் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலை இருந்து வருகிறது.காவல்துறையினரும் பல…
பேருந்து நிற்காதா?வெட்டு ஓட்டுநரை, அரிவாள் வெட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதியனூர் ஆலடி புலியூர் வழியாக…
செல்போன் திருடியவரை கொன்ற வழக்கில் 4 வாலிபர்கள் கைது..
விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் அவரின் மகன் அறிவு என்ற அறிவழகன்…
இஸ்லாமிய தொழிலதிபர் பட்டப் பகலில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்தவர் சர்புதீன் , இவருக்கு திருமணம் ஆகி…
மனைவியை கொன்று புதைத்துவிட்டு ஆந்திராவில் பதுங்கியிருந்த கணவன் கைது…
மாதர்பாக்கம் அருகே மாந்தோப்பில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து குழி தோண்டி புதைத்த காவலாளி.…
கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை.
திண்டிவனம் டி.வி. நகரில் வசித்து வருபவர் தட்சணாமூர்த்தி மகன் சேதுபதி இவர் புதுச்சேரியில் உள்ள பஞ்சர்…
பாஜக பிரமுகர் கொலை: திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை! அண்ணாமலை விமர்சனம்
பாஜக பிரமுகர் பி.ஜி.ஜி.சங்கர் படுகொலை விவகாரம் தொடர்பாக திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை…
கல்வராயன்மலையில் கஞ்சா வளர்த்து விற்பனை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.
கல்வராயன்மலை மலையரசம்பட்டு என்னும் கிராமத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதன்…
மீண்டும் மணல் மாபியாக்கள் அட்டூழியம் ! கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்…
தூத்துக்குடியில் மணல் கடத்தல் கும்பலை தட்டி கேட்ட வி ஏ ஓ கொலை செய்த பரபரப்பு…
கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் உயிரிழப்பு …
கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் அந்தப்…