13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இலங்கை தமிழருக்கு 22 ஆண்டுகள் சிறை.
ராமநாதபுரம் மாவட்டம்மண்டபத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழருக்கு 22 ஆண்டுகள்…
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது,ஒருவர்தலைமறைவு,12 கிலோ கஞ்சா பறிமுதல்.
தமிழகத்தில் தொடர்ந்து பல இடங்களில் கஞ்சா விற்பணை சட்டவிரோதமாக நடந்து வருகிறது.அந்த வகையில் பொள்ளாச்சி மற்றும்…
விழுப்புரத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 22-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு…
ரியல் எஸ்டேட் அதிபரை அடித்துக் கொன்று உடலை எரித்த அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி எரிந்த நிலையில் ஆண்…
கே கே எஸ் எஸ் ஆர் யின் உதவியாளர் மீது லஞ்ச புகார் , வைரல் ஆடியோ
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக அமைச்சர் கே கே…
பெண் தர மறுத்ததால் பெண்ணின் தாய் கலையம்மாள் மற்றும் தந்தை கோவிந்தனை நாட்டு துப்பாக்கியால் சுட்ட பாரதி (23) எனும் நபர்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்ய பெண் கேட்டு…
கோவையில் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பாக திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் கைது
கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
உயர் ரக போதை பொருள் வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் தனிப்படை போலீசாரால் கைது
இப்போதெல்லாம் போதிப்பொருட்களுக்கு என்ன பெயர் என்பதே விளங்கிக் கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த…
வழிவிட மறுத்த ஓட்டுநர் நடத்துனரை கொலை வெறி தாக்குதலோடு தாக்கிய கும்பல் கைது
வழி விடாத பேருந்து ஓட்டுநர் நடத்துனரை தாக்கிய கும்பல் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஐந்து பேரை…
ஓசூரில் வாலிபர் கொலை வழக்கில் 3பேர் கைது : மகனை கொலை செய்தவரை கூலிப்படையை ஏவி பழி தீர்த்த தந்தை
ஓசூரில் மகனை கொலை செய்தவரை கூலிப்படையை ஏவி பழி தீர்த்த தந்தை உட்பட மூன்று பேரை…
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால்…
கொலையும் செய்வாள் பத்தினி – சேலத்தில் பயங்கரம்…
உல்லாசத்திற்கு வர மறுத்தால் தனது மனைவி வேறுஒருவரிடம் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு கணவன் தொடர்ந்து தனது…