கோவை அருகே சரிந்ததில் 3 தொழிலாளிகள் பலியான விவகாரம் – சப் காண்ட்ராக்டர் உட்பட இருவர் கைது – நில உரிமையாளர் மற்றும் காண்ட்ராக்டர்க்கு போலீசார் வலை!
கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின்போது சாரம் சரிந்ததில் மூவர் பலியான சம்பவத்தில்…
கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு ஆதரவு அளிக்கிறது – தொல். திருமாவளவன்
கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்று விசிக தலைவர் தொல்.…
நாங்குநேரி அருகே ரூ1.5 கோடி வழிபறி விவகாரத்தில் துப்பு துலக்க7 தனிப்படைகள் அமைப்பு.கொள்ளையடிக்கப்பட்டது கணக்கில் வராத கருப்பு பணம் என தகவல்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நேற்று மிளகாய் பொடி தூவி நகை வியாபாரியிடம் முகமூடி கும்பல்…
தஞ்சையில் டாஸ்மாக் பாரில் மது குடித்து இருவர் இறந்த விகாரத்தில் 10 நாட்கள் ஆகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
தஞ்சை கீழவாசலில் தற்காலிக மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ள டாஸ்மாக்…
நகை கடையின் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நகையை இரு மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி
பெரம்பலூரில் நகை வாங்குவது போல் நகை கடையின் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி நகையை இரு…
செங்கல்பட்டு அருகே ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டி படுகொலை 10 மணி நேரத்தில் 5 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (33). இவருக்கு திருமணம்…
மரக்காணம் விஷ சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 14 பேர்…
ஆருத்ரா நிதி நிறுவனம் அடாவடி
காஞ்சிபுரத்தில் வயதான தம்பதியினரின் வீட்டை விற்று ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து சிக்க வைத்து,…
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியார் பக்கத்து வீட்டு சிறுவனுக்கு சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் ஒரு வருடங்களுக்குப் பிறகு மருமகள் கைது…
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( 60)., இவரது மனைவி…
கரூரில் வயதான தம்பதியினர் சடலமாக மீட்பு தலை,முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்கள்.
கரூரில் மாந்தோப்பில் வயதான தம்பதியர் கொல்லப்பட்டு கிடந்தனர். தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன்…
அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தை.. நாய்கள் கடித்து குதறியதில் சிதைந்த உடல்!
சோழவரம் அருகே பிறந்து சில தினங்களை ஆன பச்சிளம் குழந்தை அழுகிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட…
மூதாட்டி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞர் கைது
பெங்களுர் மூதாட்டியிடம் முகநூலில் பழகி அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக மிரட்டி பணம்…